வாசகர்கள் கருத்துகள் ( 89 )
பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறைதண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு, மேல்முறையீடு செய்ய ஓராண்டுக்கு சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி உதிரவிட்டுளார் இதுபோல வசதி எல்லா சாமானிய குற்றவாளிக்கும் கிடைக்குமா?
உதயநிதியின் இறுதி நாட்கள் மிகவும் மோசமானதாக இருக்கும்.
அட போங்கப்பா
இவருக்கு ஒரு கேபினட் அந்தஸ்தில் ஒரு யூனியன் மந்திரி பதவி கொடுக்கவும் . இவரது அலப்பறை மீடியா விடம் குறையும்.
ஒரு கல்சிலையை உடைப்பேன் என்று கூறியதற்க்கே இப்படி என்றால் மதநிந்தனை செய்து மதக்கலவரம் ஏற்படுத்த நினைத்த துணைக்கு இன்னமும் தண்டனை ?
சிதம்பரம் நடராஜர் கோயிலையும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் பீரங்கி வைத்துப் பிளப்பது எந்நாளோ என்றெல்லாம் திராவிட ஆட்கள் பேசிய போதே கோர்ட் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போ ராஜா இப்படிப் பேச வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. பிராமணர்களை இன அழிப்பு செய்ய வேண்டும் எனப் பேசிய பெரியாருக்கு சிலை வைப்பதும் அதை கோர்ட் விட்டு வைத்திருப்பதும் நாட்டுக்குக் கேடு.
அதெல்லாம் திக திமுக சொல்லலாம் அதான் அவாளுக்கு வேதவாக்கு அதற்குப் பரிகாரம்தான் துர்காம்மா கோயில் கோயிலாக போயி கும்பிடுறாங்களே சாமி அம்மா பராசக்தி இந்த கச்சிக்காரனுக பேசியதெல்லாம் மன்னிச்சுட்டு காப்பாய்நீயே enru
உடைப்பேன் என்றதற்கே ஆறு மாதம் என்றால்.. ஒழிப்பேன் என்று சொன்னவருக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை வரும் என நினைக்கிறீர்கள்
இதுக்கே ஆறு மாதம் என்றால்.. ஸாநாதனத்தை ஒழிப்பேன் என்று சொன்னவருக்கு எந்தனை ஆண்டுகள் சிறை தண்டனை வருமோ என்று நினைக்கும் போது தான்.. யார் அடுத்த முதல்வர் என்ற எண்ணம் வருகிறது.
குடும்பக்கட்சியின் ஊழல் அமைச்சர்களையும் அதே சட்டம் இதே போல் பாதுகாக்கிறது ..... ஆகவே எல்லோரும் போயி புள்ளை குட்டிங்களைப் படிக்க வையுங்க .....
ராஜா தரப்பின் வாதங்களில் ஒன்று ......ஈவெரா சிலை உடைக்க வேண்டும் என கூறியதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை ...... ஆவேசமா கெளம்பி அசிங்கப்பட்டு நிக்கிறது என்பது இதுதான் ......
ஈ வே ரா சிலையை உடைப்பேன் என்று சொன்னதற்கு தண்டனையா? தவறு என்று முடிவெடுத்தாலும் மன்னிப்பு கேட்க சொல்லலாமே.
இன்னொரு வழக்குக்கு என்ன செய்யலாம்? அது இல்லேஜிட்டிமேட் வழக்குன்னு தள்ளுபடி செய்திருக்க வேண்டுமா வாய்க்கு அந்தத்தாய் பேசி விட்டு கோர்ட்டில் மன்னிப்பு கேட்பதே இவருக்கு வாடிக்கை என்று நீதி மன்றத்துக்கு தெரியுமே நல்ல வேளை அப்போதே இவருக்கு அரசு வாழ்நாள் பென்க்ஷன் வழங்க வேண்டுமென்று கேட்கவில்லை
அவர் கனிமொழி கருத்துக்கு எதிர் கருத்தாய் என்ன சொன்னார் என்று தெளிவாய் தெரியவில்லை. அதிகமாக ஏதாவது சொல்லியிருந்தால் வாய் கொழுப்பு தான்.
சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறிய உதயநிதியின் இறுதி நாட்கள் மிகவும் மோசமானதாக இருக்கும். இது அவனுடைய வம்சத்தையும் தாக்கும்.