வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஊபிகள் கிளம்பி வருவார்கள்... தளபதி தான் நாசாவுக்கு கடிதம் எழுதினார் என்று... நீட்டுக்கு கடிதம் போட்டு ...... விட்டார்கள்.... இனிமேல் ஸ்டிக்கர் ஒட்டும் மாடலை கேள்வி கேட்க வேண்டும்
மானங்கெட்ட மாடல் மானங்கெட்ட பொழப்பு..... சொந்த புத்தியும் இல்லை....சொல் புத்தியும் இல்லை.... அடாவடியும்..... ஆணவமும் தான்... துரத்தி அடிக்கப்பட போகும் மாடல்
நாங்கள்தான் டிரம்புக்கு அழுத்தம் கொடுத்து எலன் மஸ்கை முடுக்கிவிட்டு ஒரு வீர பெண்மணியை காப்பாற்றி அழைத்து வந்தோம் என்று அறிக்கை விடவில்லை.
சுனிதா பூமி திரும்பியதற்கு நமது பிரதமரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
தமிளர்கள் மாண்புப்படியும் கலாச்சாரப்படியும் பாரம்பரியப்படியும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அவர்களை பத்திரமாக பூமிக்கு இறக்க அனைத்து முயற்சிகளையும் ஓய்வின்றி செய்த எங்கள் டாஸ்மாக் நாட்டு தவப்புதல்வர் அப்பா அவர்களுக்கு இந்த மாமன்றத்தில் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றலாமே
உங்கள் RSB மீடியாக்களை விட்டு ஒன்றிய அரசு ஓரவஞ்சனை குறித்து கேள்வி எழுப்பச் சொல்லுங்க.... விடியலின் பெரியாரின் சமத்துவ சம்முகபேதிக்கு கிடைத் வெற்றி என அறிவிச்சுடுங்க பாஸ்
முதலில் சுனிதா வில்லியம்ஸ் யாருனு கேளுங்க...
பரவாலயே...துண்டு சீட்டை பார்த்து பிழை இல்லாமல் படிச்சிட்டாரே நம் நைனா
சுனிதா வில்லியம்சை நான் அன்றே பூமிக்கு அழைத்து வந்திருப்பேன் என்னுடைய பெண்கள் இலவச பஸ்ஸில். ஆனால் மத்திய அரசு எனக்கு அனுமதி அளிக்கவில்லை. - முதல்வர் ஸ்டாலின்
ஒருத்தரையும் விடமாட்டார் போலயே...