வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஒட்டுக்கு ஆயிரம் கொடுத்தா கவுன்சிலர். அவன் அவனுக்கு வந்தா தான் தெரியும்.
ஏன் தலைவர் பதவியிலிருந்து தூக்கினார்கள்
அண்ணாமலை தமிழக முதல்வர் உள்துறையை கட்டுப்பாடுடன் நடத்தி, குற்றம் செய்தவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, தண்டித்து வருகிறார். ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சர் என்ன செய்கிறார்? பெஹல்காம் தீவிர வாதிகளை பிடித்தீர்களா ?எப்படி அவ்வளவு தூரம் நம் நாட்டிற்குள் வர முடிந்தது? இனிமேலாவது இது போல நடக்காது என்று உறுதி தர முடியுமா ? ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் ?
தங்களது கேள்வி ரூ.200-க்காக பரிந்துரைக்கப்படுகிறது. கூடிய சீக்கிரம் கிடைத்துவிடும். கவலை கொள்ளற்க
எந்தத்துறையும் முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லை. அவர்கள் கட்டுப்பாட்டில் முதல்வர்.
முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க.
மணிப்பூர் போகலையா
காவல் துறை பேரம் பேசும் துறையாக மாறி விட்டது. உள்ளுக்குள்ளேயே நேரம் பேசி கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் நிலையை திராவிட மாடல் ஆட்சி கொண்டு வந்துள்ளனர். இதில் கட்டுமர குட
மாடல் அரசு மக்கள் தொகையை குறைக்க குறுக்கு வழியில் இறங்கிடுச்சோ .. இனிமேல் தேர்தல் அறிக்கையிலேயே வருடத்திற்கு குறைத்து ஐம்பது லாக்கப் டெத் நடக்க ஆவண செய்வோம் " என்று சொல்லிவிடுவார்கள் ..
எத்தனை எத்தனையோ இருட்டு உருட்டுகளுக்கு ஏவியதால் இப்போது போலீசை கண்டிக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாமல் அவிழ்த்துவிட்டு விட்டார் மெல்ல மெல்ல அவர் வளர்த்த சிங்கம் அவர் மேலேயே பாயும் காலம் வெகு தூரத்தில் இல்லை கட்சியில் இருக்கும் சில்லறைகள் கூட தன்னிச்சையாகப் போலீசுக்கு உத்தரவிட்டு அராஜகம் நிகழ்த்துவதை பாதிக்கப்பட்டவருக்கு வெறும் sorry மூலம் வாயடைக்க முடியுமா?
ஒரு பேச்சுக்கு திமுக உருட்டுற மாதிரி நிகிதா பாஜக ஆதரவாளர்ன்னே வெச்சிப்போம் .... ஒரு தீவிர எதிர்கட்சியோட ஆதரவாளர் பேச்சை கேட்டு ஒரு கூடுதல் ஏடிஜிபி மூலமா அந்த பகுதி டிஎஸ்பிக்கு உத்தரவு போய், தனிப்படையை அனுப்பி ஒரு அப்பாவியை அடிச்சி கொல்ற அளவுக்காடா காவல்துறை உங்க கட்டுபாட்டுல இல்லாம உங்க தீவிர எதிரியோட கட்டுபாட்டுல இருக்கு ???? தனக்கு கீழ இருக்குற ஒரு துறையைவே ஒழுங்கா நிர்வாகம் பண்ண தெரியாதவரா நல்லாட்சியை தந்து கொண்டிருக்கிறார் அல்லது தரபோகிறார் என உருட்டுறீங்க ????
முதல்வர் என்ன செய்வார் பாவம் ...