வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தமிழக படித்த இளைஞர்களை எவராவது கவனிக்கிறார்களா??? தென் தமிழ்நாத்தில் படித்த இளனர்கள் மிக் அதிக . படித்துவிட்டு வேலைக்காக சென்னை, கோவை திருப்பூர் நகரங்களுக்கு செல்கின்றனர். சிலர் மும்பை பெங்களூர் ஹைதராபாத் போகின்றனர். தெண் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லவேயில்லை லேபிட் கம்யூனிஸ்ட்கள் சின்னஉடப்பு மக்களை ஏமாற்றி போராட்டத்தை துடிவிடுகிறார்கள். இவர்களை மக்கள் முதலில் துரத்தவேண்டும்/ நாயகன் சினிமா வசனம் போல் நுறு மக்கள் வாழ நான்கு பேர் செத்தாலும் கவலையில்லை . மதுரை , உலகிற்கு பரிச்சயம் ஆகா வியாபாரம் செழிக்க விமான ஊடுபாதைக்கு இடம் கொடுங்கள்
ஏன்யா அவன் அவன் கஷ்டப்பட்டு ஒரு இடம் வாங்கி வீடுகட்டி அதுவே வாழ்நாள் சாதனையா ஒக்காந்தா, நாடு வளர்ச்சியடையவேணும்தான் அதுக்காக ஏழைகள் வாழ ஒருவீடு அரசு முறையை கொடுக்கணும் விவசாயம் பண்ற விவசாயிக்கும் அரசு ஒரு வேறுஒரு இடத்தில விவசாயம் செய்ய நிலம் ஒதுக்கிதறாம ஏதோ அனாதைகள் மாதிரி போனாப்போகுதுனு கொடுப்பீங்க எதுத்துக்கேட்ட நாங்கள் எல்லாம் சீனாக்காரன் மாதிரி பேசுவீங்க, ஒட்டு போட்டோமுல்ல எதையும் பேசுவீங்க, இப்படி பேசுறவங்கள சின்னஉடைப்பில கொண்டுபோய் விடுங்க நிலைமை புரியும்
இந்த கேடுகெட்ட விடியல் தான் வேனுமுண்ணு கேவலம் ருவா 2000 ஒசி குவார்டரு கோழி பிரியாணிக்கு ஆசைப்பட்டு ஒட்டு போட்டீங்கள்ள இப்போ அனுபவித்த மக்கா.. எங்கே பாடுங்க ஸ்டாலிந்தான் வர்றாரு.. விடியல் தான் தற்றாரு...ஹா..ஹா...
ஆரம்பிச்சு ட்டாங்கையா ஆரம்பிச்சு. தமிழ் நாட்டில் ஒரு முன்னேற்றமும் தேவையில்லை.பின்புலம் வேலையில்லா கம்யூனிஸ்டுக்கள். சீனா காரன் ஆரம்பித்தால் ஆதரவு. இல்லையென்றால் முட்டுக்கட்டை. இதனால் பல கம்பெனிகள் மூடிவிட்டு குஜராத் ஆணந்தரா கர்நாடகா ஓடி விடுகிறது. விடியாமூஞ்சி விடியல் டிராவிடா அரசு நடக்குது என்று மார் தட்டிக்கொண்டிருக்கு