வாசகர்கள் கருத்துகள் ( 38 )
அடுத்துவரும் குடும்பப் பதவிப் பிரமானத்தின்போது இவருக்கு வருமோ, காத்திருப்பு பயணிகள் போல் இவர் முக்கிய இடத்தில இரயில்வே துறைவினார்கள் கொடுக்கும் டிக்கட் போல் RAC யில் வைக்கப்பட்டு இருப்பார், பாவம் , இவரது முன்னோடிகள் நிலையைக் கண்டும் இப்படி ஒரு நிலையா ,
இது மட்டும்தானா - தினம் 10 சம்பவம் நடக்கிறது. அதை பற்றி பேச யாரும் இல்லை
அவரும் அணி சபாநாயகர் என்று நினைத்து கொண்டு விட்டார் என்கிறார்.
இவர்களை வீட்டுக்கு அனுப்பும் அதிகாரமும் கூட மத்திய அரசிடம்தான் உள்ளது.
மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை மந்திரி மதுவை விற்பது சரியா? முதலில் அதற்குப் பதில் சொல். பிறகு கவர்னரை விமர்சிக்கலாம்.
ஆளுநர் உண்மை பேசினால் இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தற்போதைய நிலை என்ன? ஏன் கிடப்பில் போடப்பட்டது? சென்னையில் பத்து வயது சிறுமி பாலியல் செய்யப்பட்ட சம்பவம் உங்களுக்கு தெரியுமா. எவ்வளவு சீரியஸ் ஆன விஷயம். யாரும் கண்டு கொள்ளவே இல்லை. இது எல்லாம் உங்கள் துறை சம்பந்தப்பட்டது தானே. இதைப் பற்றி பேசுங்கள். ஆளுநர் அரசியல் செய்கிறார் என்று இவர் அரசியல் செய்கிறார் என்று விஷயத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்.
மக்கள் பணத்தை கொள்ளை அடித்துவிட்டு வெளியில் சுற்றுவதால் நிறைய அமைச்சர்களுக்கு தைரியம் அதிகமாகி விட்டது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிவிட்டார்கள். சட்டம் ஒரு இருட்டறை என்வது தெளிவாகிறது.
அமைச்சர் ரகுபதி கதறி, கதறி அழுவதை பார்த்தால், கலக்கமாக இல்லை. கவலையாக இல்லை. தேன் வந்து பாயுது காதினிலே.
பொன்முடியை பார்த்து திருந்துங்க - இல்லை சட்ட அமைச்சர் வேறு எங்காவது மாற்றப்படுவது நிச்சயம்
ரவுடிகளையும், திருட்டு பசங்களையும் மக்கள் தேர்ந்தெடுத்தால் இவர்கள் இப்டி தான் பேசுவார்கள்... கவர்னர் சொன்னது அந்த இடம் சுத்தம் பண்ணலன்னு இல்ல, அவர் சொன்னது காந்தி எப்படி வாழ்ந்தார், எதற்க்காக வாழ்ந்தார்னு கூட தெரியாத அளவுக்கு நீங்க மக்களை குடிக்க வெச்சு நாசம் பண்றீங்கன்னு சொல்றார்... இதுகூட புரியாத தத்தி அமைச்சர்...