வாசகர்கள் கருத்துகள் ( 11 )
வெறும் கூச்சல் மட்டும் தானா. நீங்க வக்கீல்கள் தானே, வேறு மாநிலங்களில் fir பதிவு செய்து வழக்கு போடுங்க.
சட்டமாவது நடவடிக்கையாவது?.திமுக போலீஸ் ஒன்றும் செய்யாது. RSB மன்றம் மந்திரியாக தொடர உத்தரவிடும். அத்துடன் பஞ்சாயத்து கலைந்துவிடும். மானமில்லா ஹிந்துக்கள் 500 வாங்கிக் கொண்டு எதிரிக்கே வாக்களிப்பார்கள். (அ) சுபம்.
போட்ட விதைதான் விளையும். வேறு மாற்றி விளையாது. விதையில் குறை வளர்ப்பில் குறை.வழி காட்டியது அண்ணாதுரையும் மு க. வும். அதில் மாபெரும் குறை. காரி துப்ப வேண்டும்.
நேர்கோட்டு சாய்வு கோடு... மற்ற இடத்திலும் உள்ளதே.. அதை யே ன்.. பேசவில்லை
மொத தமிழகமும் தலைகுனிந்து நிற்கவேண்டும்.
கல்வியில் மட்டும் என்ன குறைபாடு, இவனை பெற்றவன் இவனை வளர்த்த முறையிலும் குறைபாடு உள்ளது. 2ஜி ராஜா, இந்த விளங்காமுடி, சாதிக், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இந்த கூட்டங்களை எல்லாம் பார்க்கும் பொழுது திமுக ஒரு அசிங்கமான கட்சி என்பது புலப்படுகிறது. அந்த கட்சியின் அமைச்சர் மட்டும் என்ன உத்தம சிகாமணியாகவா இருப்பார்?
மத வெறி கொண்ட இந்த கும்பலை சட்டம் என்ற போர்வையும் நீதி மன்றங்களும் ஒன்றும் செய்யாது.
மனிதனாக இருப்பதற்கான அடிப்படை தகுதியே எந்த ஒரு திரவிஷன்களிடம் இல்லை..... எல்லோருமே ஆபாச பேசாளர்கள்தான்.. அப்புறம்தான் அமைச்சருக்கான அடிப்படை தகுதி எல்லாம்..
அப்புறம் ஏன் வழக்கு போடவில்லை. நீதிமன்றமே தானாகவே இவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாதா. வெட்கம் இல்லாமல் அமைச்சர் பதவியில் உள்ளார். இவரும் செந்தில் பாலாஜியும் அமைச்சராக அமைச்சராக இருக்க தகுதியற்றவர்கள். இது ஏன் ஸ்டானிக்கு புரியவில்லை.
பிறவி குணம் ரத்து அணுக்கள் அப்படி கீழ தரம் மாற்றமுடியாது