வாசகர்கள் கருத்துகள் ( 32 )
விலைவாசி வின்னைதொட்டு விழி பிதுங்கி விக்கித்து நிற்கிறோம், அக்காலத்தில் 10 பைசா விலை அதிகம் என்றாலும் கம்னிஸ்ட் போராடும்.. ஆனால் இன்று,, கம்ன்னுஸ்டு கம்னு கெடுக்குது
நீதிமன்ற உத்தரவை ஏற்று கொள்ள வேண்டும்.
நீதி மன்ற தீர்ப்பை மதிக்கவேன்டும் கட்சி கொடிக்கம்பம் கல்வெட்டுக்கள் மற்றும் மத அடையாளங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் எந்த ஒரு ஆக்கிரமிப்பும் அகற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
என்ன 50 ரூபாய் கட்டுகளா கொடுத்து திமுக அசிங்க படுத்தி விட்டார்களா. டாஸ்மாகில் எச்சா அதான் வசூல் ஆவுது, என்ன செய்ய.
மார்ச்சிஸ்ட்டின் இருக்கிற நாலு கம்பியை அகற்றுவதால் ஒன்னும் ஆகிவிடப்போவதில்லை. இது ஒரு கட்சி இருக்கிறது என்று யாருக்குமே தெரியாது. அதுக்கு ஒரு கொடி வேறு அவசியமா?
கவலைப்படாதீங்க , பெட்டி கரெக்ட்டா வந்திடும்
என்னடா உண்டியல் குலுக்கி களுக்கு என்ன திடீரென அக்கறை என்று நினைத்தேன்.... இது தான் விஷயாமா?? மானங்கெட்ட கூட்டம்.... மக்கள் பிரச்சினை என்றால் வாயையும் மூடிக்கொண்டு இருப்பார்கள்.... கொடிக்கம்பம் என்றதும் தோழமை சுட்டுகிறார்கள்
யாருடைய முதுகிலோ அமர்ந்து சவாரி செய்யும், ஒரு மாநிலத்திலேயும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்யாத இந்தியா விரோதி தெருக் கட்சிக்கு எதற்கு கோபம்?
ஆமா, கம்மிகள் தஞ்சாவூரில் ஐயாயிரம் ஏக்கருக்கு சொந்தக்காரர்கள். அப்படியே அறுத்து தள்ளிட்டாலும் ......
அவரே எந்த தொனியில் சொன்னார் என்று தெரியவில்லை...