உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டெல்டா மாவட்டங்களில் கொட்டியது கனமழை; கோடியக்கரையில் 182 மி.மீ., பதிவு!

டெல்டா மாவட்டங்களில் கொட்டியது கனமழை; கோடியக்கரையில் 182 மி.மீ., பதிவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று (டிச.,12) காலை 8 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில்,கோடியக்கரை 182.4https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=05tx2x0x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தலைஞாயிறு 146.4 வேளாங்கண்ணி 130.6மதுராந்தகம் 117.3கொளத்தூர் சென்னை 113.1மாதவரம் 109.2 பெரம்பூர் 105மயிலாடுதுறை 104.2திருக்குவளை 104.2ரெட் ஹில்ஸ் 102.6அயப்பாக்கம் 101.1வேதாரண்யம் 99.9 திருப்பூண்டி 98.9தண்டையார்பேட்டை 98.4அம்பத்தூர் 96.9திருவொற்றியூர் 96 புழல் 95.1 மணலி புதுநகரம் 93.2 மணல்மேடு 93 பரங்கிப்பேட்டை 92.2 திருத்துறைப்பூண்டி 91.6 அமிஞ்சிக்கரை 88.5 பேசின் பிரிட்ஜ் 88.2 பூந்தமல்லி 88 நாகப்பட்டினம் 86.2அண்ணா நகர் மேற்கு 85.8திண்டிவனம் 84.4சென்னை சென்ட்ரல் 84.3செம்பனார்கோவில் 81.8 குறிஞ்சிப்பாடி 80கத்திவாக்கம் 79.8 திருவாரூர் 77 ஸ்ரீமுஷ்ணம் 76.1 ஆவுடையார் கோவில் 74.8 விருத்தாசலம் 74 சீர்காழி 74 சிதம்பரம் 72.8 கும்மிடிப்பூண்டி 72 மதுரவாயல் 69.3 திருத்தணி 69 தரங்கம்பாடி 68.7 சேத்தியாத்தோப்பு 68.6 வானமாதேவி 67மன்னார்குடி 66வளசரவாக்கம் 65.4முத்துப்பேட்டை 65கடலூர் 65வடபழனி 58.8உத்திரமேரூர் 56

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் 77நன்னிலம் 61.5குடவாசல் 49.6வலங்கைமான் 39.6மன்னார்குடி 66நீடாமங்கலம் 48.2பாண்டவையாறு 56.4திருத்துறைப்பூண்டி 91.6முத்துப்பேட்டை 65மயிலாடுதுறை 78.5விருத்தாசலம் 69ராமநாதபுரம் 24.00மண்டபம் 11.80ராமேஸ்வரம் 8.50பாம்பன் 8.00தங்கச்சிமடம் 9.00திருவாடானை- 35.60தொண்டி- 38.20ஆர்.எஸ்.மங்கலம்- 32.00பரமக்குடி- 32.40முதுகுளத்தூர்- 20.00கமுதி- 11.40கடலாடி- 22.80சோழிங்கநல்லூர் 38.8ராயபுரம்- 35.6


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R S BALA
டிச 12, 2024 11:47

மழையெங்கும் அளவோடு பொழியட்டும் மக்கள் வளமோடு வாழட்டும், கடவுள் வள்ளலாய் அள்ளித்தரும் தண்ணீரை வீணாக கடலில் சேர்க்காமல் ஏரி குளம் கண்மாயில் சேமித்தால் அண்டைமாநிலத்தில் கையேந்தாமல் இருக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை