வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மழையை பற்றி சரியான செய்தி வெளியிடவும்
கிண்டியில் ரோடு காய்ந்து கிடக்கிறது ..எங்கேய்யா மழை ?
வெளுக்கவும் இல்லை வாங்கவும் இல்லை... காலையில் இருந்து இதமான வானிலை தான் சென்னையில்... ஊடகங்கள் பொறுப்பை உணர்ந்து செய்தி வெளியிடனும்... இதை நம்பி பகோடாஸ் ஊட்டுக்குள்ளேயே குந்தியிருக்க போகுதுக...
பொய் செய்தி
மழை பற்றி சரியான செய்தி வெளியிடவும்
கனமழையெல்லாம் பெய்யவில்லை. மிதமான மழைதான்.
வீதிகளில் தண்ணீர் தேங்கினால் நல்ல மழை என்று கருதக்கூடாது. தெருவில் நீர் ஓட்டம் இருக்கவேண்டும். அதுதான் நல்ல மழை அப்படி ஓடினால்தான் வழித்தடங்கல்களில் அடைப்புகள் இல்லை என்று அறியமுடியும். ஓட்டம் இல்லாமைக்கு இப்போது நாம் கூறும் காரணம் ஆக்கிரமிப்பு.
நானும் சென்னையில்தான் மைலாப்பூரில் வசிக்கிறேன், நீங்க சொல்லுற அளவுக்கு மழை வெளுத்துவாங்கவில்லை, சாதாரண மழைதான், எனது குழந்தைகளும் பள்ளிக்கு சென்றுள்ளார்கள் மழையினால் எந்தஒரு பாதிப்பும் இல்லை.
கொஞ்சம் மழை பெஞ்சாலே சென்னை மக்களை பயமடைய செய்து சென்று விட்டார் ஒருத்தர் அதிலிருந்தே மழை கொஞ்சம் அதிகமா பெஞ்சா சென்னை மக்கள் பயப்படறாங்க, அவங்களுக்கு தெரியல 2015 ஏற்பட்டது செயற்கை பேரிடர் உரிய நேரத்தில நடவடிக்கை எடுக்க தவறியதால் வந்த வினை ஆனா கடவுள் ரொம்ப நல்லவர் சென்னை மக்களை தண்ணி கஷ்டம் இல்லாம பாத்துகிறார் இதுல இப்போதைய ஒருத்தர் அவரலாதன் மதம் மும்மாரி பெய்யுதுன்னு மார் தட்டிக்கிறர்
ஏம்பா... சென்னை வாசிக்கலே .. வடகிழக்கு பருவ மழை டிசம்பரில் பெயத்தானே செய்யும். இத்தன்னால்தான் சென்னையின் தண்ணீர் டிமாண்ட் நிறைவு செய்யப்படுகிறது. இயற்கையின் மழையை குற்றம் சொல்லவேண்டாம். உனக்கு வேண்டுமானால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவேண்டாம். வேலைக்கும் செல்லவேண்டாம்.