வாசகர்கள் கருத்துகள் ( 26 )
இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்ற பெயரை முதன்முதலாக கூறியது கருணாநிதி. காவி பயங்கரவாதம் என்ற வார்த்தையை முதலில் உருவாக்கிப் பேசியது பசி . போதை வணிகமும் பயங்கரவாதமும் உடன்பிறவா சகோதரர்கள். திராவிஷ அரசியலுக்கு டானிக்.
இப்படி வழக்கிலிருந்து விலக சரியான காரணத்தை நீதிபதி தெரிவிக்க வேண்டும்.. இல்லை என்றால் அவர் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட வேண்டும்.. அதே போல இந்த வழக்கையும் கேரளா அல்லது ஆந்திர மாநிலத்திற்கு மாற்றவேண்டும்..
.......
தேசப்பற்றத்த இந்துக்கள் தேசவிரோத தீயசக்தி திமுகவுக்கு போடுற ஒவ்வொரு ஓட்டும் ஒரு முஸ்லீம் பயங்கரவாதியை உருவாக்கி தமிழ் நாட்டை சீரழிக்கும்
நல்லது நீதிபதி செகதீட்சு சந்திரவுக்கு நன்றி வாழ்த்துகள் விச செடிய வக்கீல கிள்ளி எறிந்ததற்க்கு நான் சரிய மனு கொடுத்தும் அதுக்கு நம்பர் கொடுக்காமல் நிலுவையில் வைத்து இருக்குறார்கள். இப்படி தவறுக்கு துணைக்கு போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கனும்
சூடு சுரணை இல்லாத ஹிந்துக்கள், தங்கள் குடும்ப நலனை மட்டுமே யோசிக்கும் அரசு ஊழியர்கள், மதத்தை தான்டி யோசிக்காத சிறுபான்மையினர், பணத்திற்கு ஓட்டு போடும் கும்பல் இருக்கும் வரை திமுக ஆட்சியில் இருக்கும். இதை மாற்றவே முடியாது.
நீதிபதிகள் இவ்வாறு வழக்கிலிருந்து விலகுவது ஏன்?? அது எப்படி அனுமதிக்கப்படலாம்? என்ன தொடர்பு அல்லது அழுத்தம்? தலைமை நீதிபதி இதனை எல்லா கண்ணோட்டங்களுடன் ஆராயவேண்டும்.
எல்லாம் நம் சட்டங்கள் வழியாத்தான் தாக்கல் செய்யபட்டது யுவர் ஆனர்.
சட்டங்கள் வழியல்ல நண்பா, மனுவை அனுமதிக்கும் பதிவாளர் மனு முறைப்படி உள்ளதா என்பதை மட்டுமே பார்ப்பார். மற்றபடி மனுவில் உள்ள விவரங்களை நீதிபதி மட்டுமே பார்ப்பார். ஆனால் நீதிபதி காரணம் கூறாமல் விலகியது குறித்து அவர்தான் சொல்ல வேண்டும்.
இங்க ஷரியா சட்டம் இல்லை ..தீவிரவாதிகளுக்கு பாராட்டு தெரிவிக்க
இவர்களிடம் வணிகம் நிறுத்தினால் இந்திய மக்கள் நலமாக இருப்பர்
மாபியா வர வர எதற்கும் ரெடி.
மேலும் செய்திகள்
ஈ.டி., வழக்கு விசாரணை செந்தில் பாலாஜி மனு வாபஸ்
27-Nov-2024