வாசகர்கள் கருத்துகள் ( 27 )
நீர் நிலைகள் கட்டடம் அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் மதுரையில் ஹார்வி நகர் பொது இடத்தை ஆக்ரமிப்பு செய்த மருத்துவமனைக்கு அனுமதி வழங்கிய கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
தென் பாண்டி நாடு சீமையிலிருந்து ஒருவரின் குமுறல் தொன்மை நகரம் மதுரையில் டிஸ்ட்ரிக்ட் கோர்ட் தல்லாகுளம் கண்மையையில் நிறுவப்பட்டுள்ளது. அதேபோல் வஃத்ஹபோர்டு கல்லூரி கண்மாயில் உள்ளது. மேலும் மதுரை மாநகராட்சி கட்டிடம் தல்லாகுளம் கண்மாயில் அமைந்துள்ளது. அமெரிக்கன் கல்லூரி செல்லூர் கண்மையை மழுங்கில் தூர்த்து கட்டப்பட்டுள்ளது இதேபோல பல. ஒரு வேண்டுகோள். இனிமேல் நீர்நிலைகளில் எந்த ஒரு கட்டிடம் அரசு அலுவலகம் வராமல் பார்த்துக்கொண்டால்போதும் அன்றைய பாண்டிய சோழ மன்னர்கள் நீர்நிலைகளுக்கு மானியம் அளித்துள்ளனர்
நாட்டாமை தீர்ப்ப டிசம்பர் 32 ன்னு மாத்தினா நாங்க எளிதாக புரிந்து கொள்வோம் இது என்றும் நடக்காதுன்னு.
அதிகாரி அரசியல்வாதி / அமைச்சரின் உத்தரவை செயல்படுத்தி இருந்தால் தண்டனை பெறுவது பரிதாபம். உயர் அதிகாரிகளும் தண்டனைக்கு உறியவர்தானே?
சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீர் நிலையில்.கட்டப் பட்டு இருப்பதாக தகவல் உலா வந்தது. அது உண்மையா அல்லது வதந்தியா என்று உயர் நீதி மன்றமோ அல்லது அரசோ உறுதி செய்ய வேண்டும்.
ஒரு காலத்தில் கம்மியாக இருந்திருக்கும். அதுக்கு ராபர்ட் கிளைவ் ஐ கைது பண்ண முடியுமா?
கோவை உக்கடத்தில் போலீஸ் ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், போக்குவரத்து டெப்போ, துணை மின்நிலையம், சுங்கம் டெப்போ எல்லாமே நீர் நிலையில் தான் உள்ளது?
நல்ல அருமையான தீர்ப்பு!
DTCP அதிகாரிகள் பணி நீக்கம் செய்ய வேண்டும்.
நீதிமன்றம் நீர்நிலைகள் மற்றும் ஏரி கால்வாய் உள்ளிட்ட நீர்நிலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எத்தனை உத்தரவு போட்டாலும் அரசு அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு துணை போகிறார்கள். குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் கெருகம்பாக்கம் கிராமத்தில்.. நடிகர் அர்ஜுன் அவர்கள் ஏரி கால்வாயை ஆக்கிரமித்து ஆஞ்சநேயர் கோவில் கட்டியுள்ளார். அதைப் போலவே பிரேமவாசம் என்னும் கிறிஸ்துவ ஆசிரமம் ஏரி கால்வாயை ஆக்கிரமித்து கட்டியுள்ளனர்.இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் வெளியேறாமல் வெள்ளம் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு அரசு அதிகாரிகள் மற்றும் கெருகம்பாக்கம் ஊராட்சி மற்றும் குன்றத்தூர் ஒன்றியம் நிர்வாகிகள் துணை போகிறார்கள். இதைப் பார்த்து தமிழக முதல்வர் அவர்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.