வாசகர்கள் கருத்துகள் ( 35 )
People should remember what Manmohan ji said while he was PM of India. In India minorities have the first priority . So Trichy Dravidian Party might have advised Trichy Corporation to install an arch at the entrance of Rock Fort bearing Cross at government expense . So let the people will pray Lord Jesus before climbing .
உச்ச நீதிமன்றம் போங்க , தடைக்கு தடை கிடைக்கும் , கபில் சிபல் இருக்காரு ,
தமிழ்நாடு அரசு தொடர்ந்து இந்துமத வழிபாடுகளை அவமதிக்கும் நோக்குடன் நடந்து கொள்கிறது. பொது இடத்தில் தனியொரு மத சின்னங்கள் அமைக்க அனுமதிக்க கூடாது.மாநகராட்சியும் தமிழ்நாடு அரசாங்கத்தின் ஒரு அங்கம் தான்
மாற்று மதத்தை சேர்ந்தவங்க கிட்ட உக்காந்து பேசினா அவங்க நிலைமையை புரிஞ்சு விட்டுக்கொடுக்கறவங்கதான் சார். இந்த பாழாய்ப்போன கட்சிகள், அரசியல்வாதிகள் தங்களுக்கு வோட்டு வேணும்கிறதுக்காக பிரச்சினையை கிளப்பிடுவாங்க சார்.
மலைக்கோட்டை அருகே கிறிஸ்தவ அலங்கார நுழைவு வாயில் அமைக்க மாநகராட்சி முயற்சிக்கிறது. ஒரு மாநகராட்சி எப்படி ஒரு தனிப்பட்ட மதத்திற்கு தனிப்பட்ட முறையில் சலுகை காட்டலாம், தனிப்பட்ட முறையில் உதவி புரியலாம்? ஹிந்துக்கள் எப்பொழுதும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்று ஜபம் செய்தால் மட்டும் போதாது. இதுபோன்ற செயல்களை எதிர்க்க கொஞ்சம் துணிவுடனும் இருக்கவேண்டும்.
No doubt it is very wrong to put an arch in the holy place of other's faith. A true Christian won't do this only so called crypto Christian's alone wolf do these kind of unnecessary things and problems like this
கவலையில்லை. உச்ச நீதிமன்றம் இருக்கிறது. உடனே தடை விதிக்க
இயேசு யூதர் என்றாலும் அவர் வாழ்ந்த இஸ்ரேலில் கிறித்தவம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இயேசு அவரது காலத்தில் எந்த மதத்தையும் தோற்றுவித்ததாகத் தெரியவில்லை. இங்குள்ள வாக்கு வங்கி கும்பல்தான் ஆர்ச் கட்டுகிறார்கள்.
கொஞ்சமாவது இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும் தி முக அரசை பற்றி. வெளிநாட்டு பணம் வருகிறது கமிஷன் செட்டில் ஆகிறது. யார் என்ன செய்ய முடியும்
சங்கி
இயேசு யூதர் என்றாலும் அவர் வாழ்ந்த இஸ்ரேலில் கிறித்தவம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இயேசு அவரது காலத்தில் எந்த மதத்தையும் தோற்றுவித்ததாகத் தெரியவில்லை. இங்குள்ள வாக்குவங்கி கும்பல்தான் ஆர்ச் கட்டுகிறார்கள்.