வாசகர்கள் கருத்துகள் ( 52 )
இவனையெல்லாம் பயங்கரவாதிகள் லிஸ்டில் சேர்த்து தூக்கிலிட வேண்டும்.
அப்படி போடு அருவாள, செத்தான் சேகரு ...ஓசி , ஓசி
அப்படியே இந்த கொசு ஒழிப்பு கேஸிலும் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று கேளுங்கள் யுவர் ஆனர்! ரொம்ப வருடமாக கிடப்பில் கிடக்கிறது!
கொடுத்த தண்டனையை நிறுத்தி வைக்காமல் இருந்திருந்தாலே இந்த திமிர் வந்திருக்காது என்ன செய்தாலும் விடுதலை ஆகும் என்ற நம்பிக்கையில் இப்படி செய்கிறார்கள் இதற்கு முழுமுதற் பொறுப்பு நீதிமன்றத்தையே சாரும்
நீதிபதிகள் நீதிமன்றத்திற்கு வருவது சம்பளம் வாங்க தான் சேவை செய்யவில்லை யாராவது வேலை இல்லாதவர்கள் பொதுநல வழக்கு தொடுத்தால் அதற்கு மட்டும் சொல்லிக்கொண்டு தள்ளி வைத்துக் கொண்டு பொறுமையாக தீர்ப்பு சொல்லிக்கொண்டு சம்பளம் வாங்கிக் கொண்டு சந்தோஷமாக இருங்கள்
ஆபாசமான கீழ்த்தரமான கேவலமான வக்கிரமான சிந்தனை உடையவர்களின் கூடாரம்தான் திருட்டு உருட்டு திமுக. கீழ்த்தரமானவர்கள் தான் திமுகவுக்கு வோட்டுப் போட்டு ஆட்சியில் அமர்த்திவிட்டு பின்னர் புலம்புவார்கள்...
மத்திய பாஜக இணை அமைச்சர் ஷோபா கராண்ட்லாஜே தமிழர்களை திருடர்கள் என்று பேசி விட்டு அதற்கு மன்னிப்பு கேட்டது போல் பொன்முடியும் தமது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு விட்டார். அதனால் நீதிமன்றம் இவரது மன்னிப்பை ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைத்து விடுவார்கள். அவ்வளவு தான்!
எப்ப அவருக்கு ஜாமீன் உத்தரவு தருவீங்க.... தீர்ப்புகள் விற்கும் நாடு நம் நாடு...
மாதம் ₹1000, வரும் வருடம் தேர்தல் போனஸ் ₹5000+, பிரியாணி, சாராயம், புடவை...அமைதி எவ்வளவு வேணும்?
இத்தனையும் கொடுத்து பல்லிளிக்க வாங்கியவர்களிடம் வரும் தேர்தலில் பட்டையா நாமமா என்று திமுக காரன் ஓட்டு கேட்டு வருவான். அதற்கும் பல்லிளிக்கும் தமிழகம்
வழக்குப்.பதிவில் இருக்கும் சூரத்தனம் விசாரிப்பதிலோ, தீர்ப்பு கொடுப்பதிலோ இருப்பதில்லை. தப்பித் தவறி இவிங்க தீர்ப்பு கொடுத்தாலும், அதை நிறுத்தி வெச்சு நாட்டாமை பண்ண உச்சநீதி மன்றம் இருக்கே. நாடு எப்புடி விளங்கும்?
முடி வீட்டில் கேட்பார்கள் அவர்கள் சரி சொன்னால் வழக்கை முடித்து வைத்து விடுவார்கள்.