வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எல்லா வகையான சட்ட ஒழுங்கு மீறல்கள் செய்வது தீட்சிதர்களே. அவர்களை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் ஆணைகளுக்கு கட்டுபடுவதே இல்லை என்பது தான் உண்மை நிலை. ஒவ்வொரு நாளும் கூட்டம் கூட்டமாக தீட்சிதர்கள் செந்தில் ஆண்டவர் சன்னதி மற்றும் கோயில் வளாகத்தில் வரும் ஏழை எளிய மக்களின் உணர்வுகளை புறம் தள்ளி இருக்க செய்வது தனது தலையாய கடமை என்பது போல பணம் வேண்டி அடாத செயல்களை செய்யும் போது என்ன செய்ய. நீதிமன்றம் விதித்த ஆணைகளை கூட மிகவும் எளிதாக மீறுகின்றனர்.