வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்து தத்வா என்ற உங்கள் பாதையே தெளிவாகயில்லை. என்றும் இருக்க முடியாது. நீங்கள் எப்படி உலகத்தை வழி நடத்தமுடியும் . இருந்தாலும் உங்களின் இந்த நல்ல முயர்ச்சிக்கு நன்றி.
அனைவரும் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மற்ற மொழிகளை புறக்கணித்து விட்டு சமஸ்கிருதத்தை தூக்கி பிடிக்கும் ஆர் எஸ் எஸ் சொல்வது சிரிப்பாக இருக்கிறது இதில் தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற அந்தஸ்து பெற்றிருக்கின்ற தமிழ் மொழிக்கு எந்த ஒன்றையும் கிள்ளி போடாத ஆர் எஸ் சொல்வது சிரிப்பாக இருக்கிறதுபாரத நாடு, இமயமலையின் இரு கரங்கள் மற்றும் கடல்களால் சூழப்பட்டுள்ளது.முக்கடலால் சூழப்பட்டிருக்கும் இந்திய துணை கண்டம் கடல் சார்ந்த வணிகம் கடல் சார்ந்த மீன்வளம் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு சைவ சித்தாந்தம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது. மீன் அசைவ உணவு என்பதால் அதை நம்பி இருக்கின்ற 100 கோடி மக்களுடைய உணவு மற்றும் பொருளாதாரத்திற்கு சைவ சித்தாந்தம் எப்படி முன் நிற்க முடியும் இந்த மண்ணின் இன்றியமையாத தன்மை, உலகிற்கு தேவைப்படும் போதெல்லாம் தர்மத்தை வழங்க வேண்டும் என்ற புனிதமான கடமையுடன் இணைந்துள்ளது.அப்படி எந்த தர்மத்தை நிலைநாட்டி இருக்கிறது அப்பாவி மக்களை கொன்று குவிப்பதற்கு அரசாணை பெற்றிருக்கிறது
1. Rss சின் மொழிக் கொள்கை பாஜகவின் மொழிக் கொள்கையோடு இணைந் துள்ளது. அது அவர்களின் தனிப் பட்ட உரிமை. 2. சைவ சித்தாந்த கொள்கையை நீங்கள் மிகத் தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளீர்கள். சைவம் சொல்வது அனைத்தும் உண்மை. உண்மையென்ற கண்ணாடி யணிந்தால்தான் உண்மையை அறியமுடியும். சைவம் வேறு, தமிழ் வேறல்ல. அதை ஏற்பதும் ஏற்க முடியாததும் அவரவரின் தனிப்பட்ட உரிமை. கடல்சார்ந்த வணிகம் மீன்வளம் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு சைவம் மறுக்கின்றதென்று எப்படிச் சொல்லமுடியும்? இந்தச் செய்தியை இவ்வளவுக் காலம்கழித்து இப்போதுதான் புதிதாக கேள்விப் படுகின்றேன். மேலும் உயிரைக் கொள்வதும் புலால் உணவை உண்பதும் அவரவரின் தனிப் பட்டயுரிமை. அவரவர் செய்த பாவ புண்ணியங்கள் அவரவரை தான் சேரும். திருக்குறளும் இதைத்தான் வலியுறுத்துகின்றது. திருக்குறளும் சைவ சமய நூல். இதற்காக திருக்குறளை இந்தியப் பொருளாதாரத்திற்கு துணையாக யில்லை தடையாக உள்ளதென்று நீங்கள் சொல்வீர்களா?
முதலில் உத்தரப்பிரதேசத்தையும், மத்தியப்பிரதேசத்தையும் ஒழுங்காக வழி நடத்தி முன்னேற்றும் வழியைப் பாருங்கள், பிறகு உலகத்தை வழி நடத்தலாம்!
திராவிடம் என்ற சமூகதீவிரவாதத்தை வேரறுக்க தமிழகம் முழுவதும் ஆர் எஸ் எஸ் பயிற்சி மையங்களை நிர்மாணித்து இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
வேணாம் ஐயா... அவங்க அவங்க அவங்களோட வேலைய மட்டும் பார்க்கலாம்... தலைமை ஏத்து நடத்தணும்னு ஒவ்வொருத்தரும் நெனச்சா உலகத்துல அமைதியே இல்லாம போயிரும்...
உனக்கு என்னப்பா.ஓவியரே...அமைதிக்கு நேர டாஸ்மாக் போய்விடுவாய்.....அவங்க உனக்கு சொல்லலை
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
இவிங்க வழிநடத்துறாங்களாம்.
முதலில் இந்தியாவில் குப்பையை ஒழுக்கமாக போட வேண்டிய இடத்தில் போட , சாலை விதிகளின் படி வாகனம் ஓட்ட போதனை செய்து மக்களை கடைப்பிடிக்க வையுங்கள்.