வாசகர்கள் கருத்துகள் ( 12 )
புதிய சட்டத்தில் தண்டனை அதிகமாக இருப்பதால், திருடனுக்கு தேள்கொட்டியதை போன்று மம்தாவும் ஸ்டாலினும் துடிக்கிறார்கள்.
இந்த கூட்டம் எதிர்க்குதுன்னா முதலை அதனை அமல் படுத்துங்க மோடி அய்யா. இதுக்கா ரெண்டும் வந்து வக்காலத்து வாங்கினால அது தேசத்துக்கு நல்லதுன்னு எடுத்துக்கலாம்
இவுக எதிர்த்தா அது கட்டாயம் நாட்டுக்கு நல்ல சட்டம் தான். உடனே அமல் படுத்த வேண்டும்
இந்த சட்டங்களை இவர்கள் எதிர்ப்பதை வைத்து பார்த்தால், இது மிக மிக நல்ல சட்டங்கள் என அடித்து கூற முடியும்......
திருடனுக்கு தான் பயம் வரும்
அடக்கவில்லை என்றால் வங்கம் காஷ்மீர் ஆகும்.
நிச்சயமாக அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசியல் குற்றவாளிகளும், ஊழல் அரசியல்வாதிகளும், ரவுடிகளும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அந்த சட்டங்கள் பற்றி சில அருமையான காணொளிகள் உண்டு. சங்கிகள் சங்கிகள் என்று அரற்றுவதை விட்டுட்டு, பாண்டே போன்றோரின் காணொளிகள் உண்டு. அதை பார்த்தீர்கள் என்றால், ஏன் இந்த மேற்கண்ட இண்டி கூட்டணி தலைவர்கள் கதறுகிறார்கள் என்று தெளிவாக தெரியும்.
370 எதிர்த்த கூட்டம்,
இவங்களுக்கு நாடு எப்படி போனால் என்ன ? நாம கல்லா கட்டனும்.
அப்போ உடன் நிறைவேத்தனும். இந்த அம்மா பங்களாதேஷ் ஆளுங்கள கொல்கத்தாவுக்கு குடியாத்தம விடாது .
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
5 hour(s) ago | 5
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
16 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
16 hour(s) ago