வாசகர்கள் கருத்துகள் ( 12 )
முன்னேறிய மாநிலம்..... சங்கிகள் பொறாமைப்படக் கூடாது ......
எல்லா சம்பவத்திலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. திராவிட முயற்சியால். வாழ்க திராவிடம்.
3 கோடி ரூபாயில் புனரமைப்பு செய்யபட்டதாம். ஆனால் தானியங்கி ஜெனரேட்டர் இல்லையாம்.
மின்தடை ஏற்பட்டபோது, ஜென்செட் அமைந்துள்ள அறைக்கு சென்று, ஜென்செட்டை ஆபரேட்டர் ஆன் செய்வதற்குள், வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பரவ விட்டவர்கள் செயல் வருத்தம் அளிக்கிறது" என்று தெளிவாக செய்தியில் போட்டிருக்கிறது. ஆனாலும் இனவெறி கூட்டம், திராவிட ஆட்சி விடியல் என்று கூவிக் கொண்டிருக்கிறது. போங்கடா டேய்... வேற வேலை இருந்தா பாருங்க.
வாழ்க திராவிஷம்
பப்லிசிட்டிக்கு அலையும் பன்றிகள் என்று கொள்வதா , ஜென்செட் பணத்தை திருடி விட்டனர் என்று கொள்வதா, உண்மையை உரக்க சொல்லும் திறம் தினமலருக்கு மாத்திரம் தமிழகத்தில் உள்ளது , அதனையும் சொல்லிவிடுங்க தினமலர் நிருபரே
அப்பி டி யெல்லாம் இல்லீங்க ...
வார்த்தை ஜாலத்தால் ஜெயிக்கக்கூடிய விஷயம்தான். மின்வடை, மின்தடை என்று ஏதாவது சொல்லி சமாளித்து விடலாம்.
விடியா அரசின் இலட்சணம்.. மக்களுக்கு பிரியாணியும் குவார்ட்டர் பாட்டில் கொடுத்து ஏமாற்றுவது தான் திருட்டு திராவிட மாடல்!!
Why are government hospitals condition so bad in Uttar Pradesh?
பொய் சொல்லுறீங்க? மருத்துவ மனையில் ஜெனரேட்டர்கள் தானியங்கி சிஸ்டம் தானே அமல் செய்யவேண்டும்? ஏன் ஆன் ஆஃப் செய்கிறீர்கள்?
இதை நீங்கள் வேறு கோணத்தில் பார்க்க வேண்டும். டார்ச் லைட் வெளிச்சத்தில் கூட மருத்துவ சேவை செய்யும் மாடல் என்று பார்க்க வேண்டும். ஓக்கே? ஆமா, அந்த கோடியை ஆட்டையைப் போட்டது யாரு?