வாசகர்கள் கருத்துகள் ( 30 )
பிஜேபி அதிமுக கூட்டணி வலுவாக அமைத்தால் திமுக வீட்டுக்கு செல்வது உறுதி
இவரை நான் ஏர்போர்ட் ல் பார்த்துள்ளேன் பெரிய பந்தா செய்ய மாட்டார்
மோஸ்ட் டேஞ்சரஸ் துணை முதல்வர் நடத்தும் கூட்டம் என்பதால் அரசே நடுங்கிக் கொண்டிருக்கிறது. காவல் துறை காவல் காரன்" போல நடந்துகொண்டது.
2026 ல் திமுக ஆட்சிக்கு வர பாஜக அனைத்து உதவிகளையும் செய்யும். அதற்கு முன்பாகவே அதிமுகவை காணாமல் போகச் சேyyum
நாங்க திராவிடனுங்க எந்த சட்ட திட்ட அற நெறி களுக்கும் கட்டு படாதவர்க ள்
அதுதாங்க திராவிட மாடலின் ஜனநாயக பண்பாடு. அவங்க கட்சி கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி தேவை இல்லை. மற்ற கட்சிகளின் கூட்டத்திற்கு 1008 சட்டம், சடங்கு. 2026இல் பாடம் கர்ப்பிக்க வேண்டும்.
திமுக கொண்டுவரும் நியதிகள், நிபந்தனைகள் மத்தவங்களுக்குத்தான் பொருந்தும் ...... திமுகாவுக்குப் பொருந்தா ........
இவரின் ஊர் மக்கள் இறந்த போது இல்லாத வேகம் கோபம் கூட்டம் நடத்தியதற்கு வருகிறது பாருங்க
யார் காரணம்?
விடுங்க சார்...காலி சேர்களை வைத்து கூட்டம் நடத்தியதற்காக தம்பிதுரை இவ்வளவு தூரம் கோபம் படக்கூடாதுதான்.
கூட்டம் எப்படி நடந்தது 84 கண்டிஷன்கள் போட்டா நடந்தது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் வழக்கமே திமுக முட்டுக்களுக்கு கிடையாது.
பலர் மனதில் இந்த சந்தேகம் உள்ளது. விஜய் அனுமதி கேட்டால் microscope வைத்து அவரை அலசி இல்லாத முடியாத விதிமுறைகளை விதிக்கிறார்கள். ஆனால் திருவண்ணாமலை கூட்டம் பற்றி மூச்சை காணோம். இந்த ஒரேவஞ்சனை ஏன் எதற்கு யாருக்காக. எதிர் கட்சிகள் கூட்டம் போட்டால் ஏன் இந்த பதற்றம் போலீஸ் அதீத தீவிரம் .வரும் தேர்தலில் பிரதிபலிக்கும்.
தம்பி துரை சார் கோமாவில் இருந்து வந்துட்டீங்க போல எப்படி இருந்தாலும் நீங்க பாஜகவுக்கு ஜால்ரா அடிச்சு தான் தீரணும் பார்லிமென்டல் நாலு கேள்வி கேட்க தான் உங்களுக்கு வாங்குன காசுக்கு ஏதாவது வேலை செய்யணும்ல கேளுங்க இந்த திருவண்ணாமலைல யாருமே சாகலியே நல்லா வந்து நல்லா தான் போனாங்க யார் வெறிகொண்டு செயல்படலையே யார் யாரோட கையை கடிக்கலையே எதையெல்லாம் பார்லிமெண்ட்ல பேசணுமோ அதை எல்லாம் பேசாம தேவையில்லாத பேசிட்டு இருக்கீங்களா நீங்க பேசறது எல்லாமே தேவையில்லாதது தான் நீங்க கொடுக்குறது எல்லாமே அது மாதிரிதான்
இப்படி சப்பக்கட்டு முட்டுக்களை கொடுத்தே திமுக மேல் மக்களுக்கு கோபத்தை வரவைத்து விடுவீர்கள். பாராளுமன்றத்தில் திமுக 39 எம்பிக்கள் வெளிநடப்பு தவிர என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். ஆக வரும் சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு ஆனது அல்ல.
ஆக கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் சொல்ல மாட்டோம் ஏன்னா நாங்க சொல்றதுதான் சட்டம்
எப்பொழுதும் கொத்தடிமை கூட்டத்திற்கு ஒரு குணம் உண்டு அது என்னவென்றால் இவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வார்கள் அதை மக்கள், எதிர்க்கட்சியில் உள்ள எந்த கட்சி கேள்வி கேட்டாலும் பதில் வராது ,ஆனால் அவர்கள் கேள்வி கேட்ட தலைவரை அவதூறாக,கேவலமாக பேசுவார்கள்.