வாசகர்கள் கருத்துகள் ( 43 )
மோடிக்கும் அது புரியல பாவம்
பஞ்சாபி விவசாயி போராடும் போது , அவங்க வேதனை பி ஜெ பி கு புரிந்ததா ?? ..அதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்க ..எத்தனை பஞ்சாபி விவசாயி இறந்தனர், கணக்கு உண்டா . இரக்கம் உண்டா
என்ன வடக்கன்ஸ் மேல குடும்ப கொத்தடிமைகளுக்கு திடீர் கரிசனம்? முதலில் அவர்கள் விவசாயிகளே கிடையாது. இடைத்தரகர்கள்
அவரு கவனிக்கிறது அயலக அணியின் நன்மையை மட்டுமே .......
அவருக்கு கஞ்சா வியாபாரிகள் வேதனை மிக மிக நன்றாக புரிகிறது.
வேதனையோ... சோதனையோ... நாப்பதுக்கு நாப்பது ஜெயிச்சு சாதனை. நீங்களும் கஜகர்ணம் போட்டீங்க. ஒண்ணும் நடக்கலியே..
உங்க தலைவருக்கு முதலில் விவசாயிகள் போராட்டத்தை பற்றி சொல்லி, அதை தீர்த்துவைக்க சொல்லிக்கொடுங்க. அப்புறம் பார்க்கலாம்.
நடுவுல இரண்டு மாசம் இருந்தது... 40 சீட்ட அள்ளி கொடுத்திருப்பாங்க... இதுக்கு அப்படி
இன்னும் ரெண்டும் கண்ணும் இருந்தால் எப்படி .... திமிர் என்றால் அடுத்தவருக்கு எவ்வளவு திமிர் இருக்கும் ....
நாற்பதுக்கு நாற்பது இலவச பேருந்து மற்றும் 1000க்கு ஆசை பட்டு ஓடி ஓடி வாக்களித்து திராவிட மாடலில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்று மாண்புமிகு முதல்வர் கூறியது உண்மை என்று நிருபித்து இப்போது விவசாயிகள் என்ன செய்யவது.
இங்கு பெய்வதில் நூற்றில் ஒரு பங்கு மட்டுமே மழை பெய்யும் இஸ்ரேல் தன்னிறைவடைந்து காய்கறி பழங்களை ஏற்றுமதி செய்கிறது. இங்கு விவசாயம் சரியில்லாததற்கு விவசாயிகளின் தவறே காரணம்.
நீ பிறந்த காரணத்தால் அதை போற்ற வேண்டுமே தவிர.... நீ இப்ப அமெரிக்கா போய்ட்டு... அங்கே இருக்குற மார்பல் தரையை, நீ பிறந்த தரையுடன் ஒப்பீடு செய்வது “இழிபிறவி”கள் மட்டுமே...? எப்பப் பார்த்தாலும், தான் பிறந்த மண்ணையும், தன் மாநிலமான தமிழ்நாட்டையும் கேவலப்படுத்தி பேசுவதே உனக்கு பொழப்பா போச்சு... எனக்கு ஒரு சந்தேகம் மட்டும் இருக்கு...
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
4 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
7 hour(s) ago | 39