வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நீ போய் ஒவ்வொரு பள்ளிக்கூடமா கணக்கு எடு வேற என்ன வேலை உனக்கு
அண்ணாமலை கேட்ட கேள்விக்கு பதிலென்ன?
கணக்கு எடுத்து சொல்ல வேண்டியது விடியா அரசு அண்ணமலையல்ல
பள்ளி கட்டங்கள் விட அதிக எண்ணிக்கையில் டாஸ்மாக் மது பான கூடங்கள் திறக்கப்பட்டது வித விதமாக டாஸ்மாக் மதுவை எப்படி என்று தான் கவனம் செலுத்தியதால் தான் தமிழ் இங்கே தரிகிடத்தான் தாளம் போட்டு திராவிட மாடலுக்கு முட்டு கொடுத்து கொண்டு உள்ளது.
நீங்கள் திராவிட மாடல் பள்ளிக்கு சென்று கற்றது உங்கள் கருத்தை பார்த்தாலே தெரிகிறது . முதலில் தமிழை நன்றாக கற்றுக்கொண்டு பிழையில்லாமல் எழுத முயற்சிக்கவும் . வாழ்த்துக்கள் . அடுத்து , அண்ணாமலை அவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக இந்த அரசின் அவல ஆட்சியையும் , திமுக, கூட்டணி கட்சிகளின் மக்கள் விரோத போக்கையும் இந்த மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் பேசிக்கொண்டு இருக்கிறார் . ஆனால் 200 ரூபாய்க்கும் , க்வார்ட்டருக்கும் , பிரியாணிக்கும் ஆசைப்பட்டு கருணாநிதி குடும்பத்துக்கு அடிமையாகத்தான் இருப்பேன்" என்றால் அது யார் தவறு ? இனியாவது விழிப்பு வருமா உங்களுக்கும் மற்ற அடிமைகளுக்கும் ?
நிங்கள்இவ்வளவுநாள்உறங்கிகொண்டுஇறுந்திர்களா.நன்குபடித்தவரே
உங்களுக்கு இல்லாத அக்கறை பிறருக்கு எதற்கு? அடுத்தவரா அரசுக்காக வேலை பார்ப்பார்கள்? நல்ல கூத்தாக உள்ளதே?
என்ன செய்வது....மீட்டருக்கு மேல் சுடு வைத்தால் தான் உன்னை போல auto களுக்கு புரியுது