வாசகர்கள் கருத்துகள் ( 40 )
பாலடாயிலோட அப்பனே தமிழில் பெயில் என்பது தெரியுமா?
M . L . A ., அமைச்சர்கள் கிடக்கட்டும், இவருக்கும், கல்வி அமைச்சருக்கும் ஐந்தாம் வகுப்பு தமிழ்ப்படத்தில் ஒரு கேள்வி கேட்டால் பதில் அளிக்கத் தெரியுமா? முதலில், எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியுமா? பார்க்க வேண்டும்
2026 ஆம் ஆண்டிலாவது விடிவு காலம் பிறக்குமா? பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடும் வாக்காளர்களும் தேர்தல் அன்று சுற்றுலா செல்லும் வாக்காளர்களும் சிந்திக்க வேண்டும்
அடேங்கப்பா - மாணவர்கள் பெயில் ஆனால், ஆசிரியர்கள் தரமற்று இருப்பதுதான் காரணமாம்... முன்னெல்லாம் தமிழ் ஆசிரியர் என்றால் மூணு அடி நீள பிரம்பு வச்சிருப்பார்.. மாணவர்கள் இடுப்புக்கு கீழே தழும்புகள்தான் படிப்புக்கு அடையாளம், அப்ப அதுதான் தரம்... இப்போ, மாணவர்கள் கத்தி, அறிவாளோடு, கஞ்சா, பீர், செல்போன் - சகிதமாக வகுப்புக்கு வருகிறார்கள், ஆசிரியர், பாவம், இடுப்புக்கு கீழே கால் ரெண்டும், கிடுகிடு-ன்னு ஆடுது . . . இவை எல்லாம் திருட்டு மாடலின் சாதனைகள் . . .
திருவண்ணாமலை இன்று அதிகம் மக்கள் வரும் இடமாக உள்ளது. காரணம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். மற்ற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் அதிகம் மக்கள் இன்று திருவண்ணாமலை வருகிறார்கள். தினம் தினம் அங்கு திருவிழாதான். மக்கள் அதிகம் என்றாலே, குப்பை கூளங்கள் அதிகம்தான். துப்புரவு தொழிலாளர்கள் அதிக அளவில் நியமிக்கப்பட்டு திருவண்ணாமலையை சுத்தமாக வைக்க துணை முதல்வர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையிடவேண்டும்.
மொத்த மாணவர்களில் வெற்றி பெற்றவர்கள் போக மீதி மாணவர்கள் தோல்வி ஐயா .
என்ன விவரம் இல்லாமல் பேசுறாங்க பிள்ளைங்க தமிழ் பாஸ் ஆகிறதா முக்கியம் கவர்னர் கலந்து கொள்ளும் விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடுவது தானே முக்கியம், அறுபது ஆண்டு கால திராவிட ஆட்சியில் தமிழ் வழி கல்வி படிப்பவர்கள் சதவிகிதம் பாதிக்கும் மேல் குறைந்து உள்ளது, இவர்கள் இரு நூறு ரூபாய் கொத்தடிமை கூட்டம் கூட தமிழ் வழி கல்வியில் படிப்பது இல்லை ...
கொண்டாடுவதில் என்ன தவறு? எதற்கு இந்த அடக்குமுறை?
முன்னாள் முதல்வர் காலத்தில் இருந்து தமிழுக்கு உயிர் கொடுப்போம் என்று முழங்குகிறார்கள். ஆனால் யாரும் உயிர் கொடுத்தது இல்லை. அதன் பிறகு இருப்பது ஒரு உயிர் அதை எத்தனை முறை யார் கொடுத்தார்கள். இவர்கள் திமுக தான் இப்படி சொல்லி மக்களை மெஸ்மெருஷம் பண்ணி வைத்து இருக்கிறார்கள். முதலில் பள்ளிகள் சரியான கட்டமைப்பு தகுந்த ஆசிரியர் உபகாரணங்கள் என்று எதுவுமே எந்த பள்ளியிலும் கிடையாது. பின் எப்படி மாணவர்கள் தேர்ச்சிச் பெறுவார். மற்ற மாநிலங்களில் மாணவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள். இங்கோ அரசு பள்ளியில் படித்த ஒரிவர் அவர் திறமையினால் முன்னுக்கு வந்தவர். ஏன் இப்படி எல்லாம் தமிழ் நாட்டில் நடக்கிறது. கல்விக்கு என்று அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால் அந்த நிதி முழுவதும் அந்த வேலைக்கு செலவிட படுவது இல்லை. அதில் பாதிக்கும் மேல் கமிஷன் என்ற நிலையில் அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கொள்ளை அடிக்கிறார்கள். இது கடந்த ஐம்பது வருடங்களாக நடப்பத்தால் இது தொடர்கதை ஆக நடக்கிறது. இதை எப்படி மாற்றுவது. இந்த திராவிட மாடல் அரசு தொடர்ந்தால் நிலை என்றும் மாறாது. ஜெயஹிந்த்
ஈஷா சிதம்பரம் வடலூர் சம்பவங்கள் ஹிந்துக்களுக்கு விடப்பட்ட சவால். நீதிமன்றம் நடுநிலைமை தேவை. தீக்ஷிதர்கள் நல்ல வக்கீல் வைத்து உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும். உள்ளூரில் எந்த நியாமும் கிடைக்காது.