வாசகர்கள் கருத்துகள் ( 21 )
11.20 க்கு அழைப்பு வந்து 11.35 க்கு காவல் துறையினர் குற்றம் நடந்த அந்த இடத்திற்கு போய் விட்டனர். ஆனால் மிகவும் இருட்டாக இருந்ததால் கண்டு பிடிக்க முடியவில்லை. எல்லாக் கொடூரமும் நடந்து முடிந்த பின்பு அந்தப் பெண் காலை 5.00 மணிக்கு அலங்கோலமாக வெளியே வந்த பிறகு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குற்றவாளிகள் என்ன கையில் லைட்டை வைத்துக் கொண்டா குற்றச் செயல் புரிந்துள்ளனர். இருட்டாக இருந்த சம்பவ இடத்தில் இரவு 11.35 மணிக்கு சென்ற காவலர்களிடம் கையில் டார்ச் லைட் கூடவா இல்லை? காவலர்கள் சென்ற இடத்திலேயே காவலர்களால் கண்டுபிடிக்க முடியாமல் இந்த மிகப் பெரிய குற்றம் நடை பெற்றுள்ளது. அப்ப காவலர்களை விட குற்றவாளிகள் திறமைசாலிகள். ஸ்காட்லாண்ட் யார்டுக்கு இணையான காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றும் கூட அவர்களால் கண்டுபிடிக்கப் படாமல் ,தடுக்கப் படாமல் இவ்வளவு பெரிய குற்றம் விடியும் வரை நடந்துள்ளது. இச்சம்பவம் போல தமிழக காவல் துறைக்கு வேறு அசிங்கம் வேறு எந்த சம்பவமுமே இல்லை.
சென்னையில் அந்த பெண்கள் அப்படி கதறினார்கள் , திமுக கொடி காரில் விரட்டிய மக்களை உங்களால் என்ன செய்ய முடிந்தது ?
சுட்டுப்பிடிக்கவேண்டாம். ஆனால் இரவு நேரத்தில் கள்ளத்தனமாக சுற்றி திரிபவர்களையும், ஒதுக்குப்புறம் தேடி அலைபவர்களையும் பிடித்து பாதுகாப்பாக காவல் நிலையத்தில் வைத்திருந்து மறுநாள் அவர்களை பத்திரமாக போலீஸ் பாதுகாப்பில் அவரவர் இருக்குமிடம் கொண்டு சேர்த்துவிட்டால் நல்லது.
தயவு செய்து அவர்களை விட்டு விடுங்கள் அறுத்துவிட்டு???அவர்களுக்கு ஜெயிலில் இலவசமாக அடைக்கலம் கொடுத்தால் அது தங்க திங்க தூங்க அரசு செலவழிக்கவேண்டும். அது அனாவசியம், தேவையில்லை அது.
அது எப்படி சுடலாம் என கேட்க , மனித உரிமை ஆணை என்று சொல்லி கொஞ்சம் பேர் வருவான் ??.
அப்படியே கால் மற்றும் கையை வெட்டி விடுங்க ....
அப்படியே விவேக் ட்ரீட்மென்டும் செய்து விட்டால் நல்லது
இவனுங்க ஆயுளுக்கும் நடந்து போக முடியாத படி காவல்துறை கவணிப்பு இருக்கனும்.கோர்டில் வழக்கு பாட்டுக்கு நடக்கட்டும்.ஸ்டேசனிலிலோ ஜெயிலிலோ இவனுங்கள வச்சு செய்யுங்க ஆபீஸர்ஸ்..
இதெற்கெல்லாம் மூல காரணம் மதுரை போலீஸ்தான் அவர்கள்தான் 15 வழக்குகளுக்கு மேல் உள்ள ரவுடிகளை மாதம் முழுவதும் ஓயாமல் கோர்ட்டு கேஸ் சிறை என்று கூட்டிக் கொண்டு அலைவதால் கோபமடைந்து அந்கக் கைதிக்கு டோக்கன் போட்டு விடுவார்கள் டோக்கன் என்றால் என்னவென்று கேட்பவர்கள் மதுரை தெப்பக்குளத்திற்கு வந்து அங்கு உலவிக் கொண்டிருக்கும் ஆவிகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம்!
கட்டி பிடித்ததால் சுட்டு பிடிதோம் . ஆஹா அருமையான விளக்கம்
இன்னும் கொஞ்சம் மேலே இடுப்புக்கு கீழே சுட்டு பிடிச்சிருக்கலாம்.