வாசகர்கள் கருத்துகள் ( 30 )
நீதித்துறை சட்டங்களை சீர்தூக்கிப்பார்ப்பது டன் இப்போது மக்களுக்கு வாழ்க்கை முறைகளையும், ஒழுக்க , நீதி போதனைகள் , தனி மனித விமர்சனங்களிலும் ஈடுபடுத்திக்கொள்ளும் அளவிற்கு தன் அதிகார எல்லையை விரிவுபடுத்திக்கொண்டுள்ளதாக தெரிகிரது
இனி வரப்போகும் காலங்களில் கூட தீர்ப்பு வரலாம் அதாவது பருவ வயதில் காதல் வயப்பட்ட இருவர் காதல் மயக்கத்தில் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆணும் நானும் திருமணம் செய்து கொள்கிறேன் என்று பெண்ணும் உறுதியளித்த பின்னர் பெண் சம்மதத்தோடு ஆணும் ஆணின் சம்மதத்தோடு பெண்ணும் பாலியல் உறவு கொண்ட பின்னர் திருமணம் செய்ய மாட்டேன் என்று ஆணும் திருமணம் செய்ய மாட்டேன் என்று பெண்ணும் கூறினால் அது குற்றமாகது. இச்செய்கையினால் பெண் கர்ப்பம் ஆனால் மட்டுமே பாலியல் வன்கொடுமை குற்றமாகும். இது போன்று தீர்ப்பு வரும் காலத்தில் வந்தாலும் வரலாம். கலி காலம். செக் ரிட்டர்ன் ஆகிவிட்டது என்று வங்கி மேலாளர் தரும் ஆவணம் இருந்தாலும் செக் ரிட்டர்ன் செய்தவர் கோர்ட்டில் ஆஜர் ஆகா விட்டாலும் கண்டு கொள்ளா நீதி மன்றம் நமது நீதி மன்றம். அவர்களிடம் இதற்கு மேல் என்ன எதிர்பார்க்க முடியும். கைகாளால் உடலை தொடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று ஒரு பெண் நீதிபதியே தீர்ப்பளித்த பெருமை வாய்ந்த நீதிமன்றம் நமது நீதி மன்றங்கள். வாழ்க பாரதம்.
உச்சநீதிமன்றம் கள்ள உறவு குற்றம் இல்லை என்று தீர்ப்பு வழங்கிய பிறகு மதுரை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சரிதானே.
நேர்மையாகவும் துணிச்சலாகவும் தீர்ப்பு வழங்கிய ஒரு நீதிபதியை குண்டாஸ் ஆட்சி எப்படி மாற்றிவிட்டது என்பதற்கு இந்த வழக்கின் தீர்ப்பு முக்கிய சாட்சி. ஒரு பெண் ஒரு ஆணை விரும்பியதன் பேரிலும் அவன் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் தன்னை ஒப்படைக்கிறாள். அந்த நம்பிக்கைக்கு துரோகம் விளைவிப்பவனை தண்டிக்க அந்தப் பெண்ணுக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. இது ஏதோ கட்டிப்பிடி வைத்தியம் பார்த்தது போல் அல்ல. நீதிமன்றம் வைத்தியத்திற்கும் நம்பிக்கை துரோகத்திற்கும் வித்தியாசம் பார்க்க தவறிவிட்டது. துரதிருஷ்டம்.
இளைய சமூகம் முதலிலேயே சீர் கேட்டு கிடக்கிறது, இதில் இது போன்ற தீர்ப்பு பாலியல் குற்றங்களை அதிகரிக்க செய்யும். உச்ச நீதி மன்றம் இந்த தீர்ப்பை நீக்க வேண்டும்.
வாதி, பிரதிவாதி, மற்றும் நீதிபதிகள் பேசி வழக்குகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் இடையில் வக்கீல்கள் வந்தால் பல கசமுசா நடக்கும். எல்லா துறையில் இருக்கும் இடைத்தரகர்களை ஒழித்தது போல் இந்த கெளரவ தரகர்கள் அழித்தால் நீதி அனைவருக்கும் கிடைக்கும்.... எதன் அடிப்படையில் பொள்ளாச்சி மாணவிக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது?
அறிக்கை தாக்கல் செய்யவேண்டாம் என்ற உத்தரவு ஆங்கிலத்தில் இருந்திருக்கலாம். புரியும் அறிவு போதாதிருக்கலாமோ.
கலாச்சார சீர்கேடுகளுக்கு நீதிமன்றமே துணைபோனால் நாடு அழியும்
மனைவியாகவே இருந்தாலும், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் உறவு கொள்வது பலாத்காரமே என, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...... முதலில் இது அனைத்து மதங்களுக்கும் பொருந்துமா ???? இப்படியும் புரட்சிகர தீர்ப்புக்கள் வருகின்றன ..... அதே சமயம் முக்கியத்துவம் உள்ள பொது நல வழக்கை யாராவது தொடர்ந்தால் அவற்றுக்கு உள்நோக்கம் கற்பித்து நீதிபதிகள் அபராதம் விதிக்கிறார்கள் .....
விளங்கும்......................... இனி ரோட்டுல போற ஒவ்வொருவனும் , வர போற பொண்ணுகளை கட்டி புடிச்சி முத்தம் கொடுப்பானே ...ரோட்டுல பொண்ணுகள் நடமாட முடியாதே .