வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சரி, தி.மு.க.வில் உங்களை மாதிரி மூத்தவர்கள் வழிவிடுவது எதற்காக ?? அடுத்து உங்கள் வாரிசுகளுக்கு தானே வாய்ப்பு தருவீர்கள் ?? இது தான் குடும்ப கட்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு. அப்போ தொண்டர் கதி ? வேறு என்ன, அதான் போஸ்டர் ஓட்டும் வேலை, பல்லக்கு தூக்கும் வேலை, வாழ்க ஒழிக கோஷம் போடும் வேலை தானே நிரந்தரம்.
அபகரிக்க வில்லை என்று கூறவில்லை. கவனித்தீர்களா?
ஆமா, இப்பவே என்பது வயது. இன்னும் ஆறு வருடம் கொள்ளையடிக்க ஆசையா?
நான் ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் நிலம் அரசுக்கு சொந்தமானதே கிடையாது. அது தனியாருக்குச் சொந்தமானது. சரி, ஆனா நீ ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று சொல்லவில்லை. அரசுக்கு சொந்தமானது இல்லை என்றுதான் சொல்லியுள்ளாய்
வரலாற்றில் எந்த திருடனாவது நான் திருடினேன் என்று ஒப்புக்கொண்டுள்ளானா... ??
மேலும் செய்திகள்
அமைச்சர் மீது ரூ.411 கோடி நில அபகரிப்பு புகார்
23-Oct-2024