வாசகர்கள் கருத்துகள் ( 17 )
முன்னாள் அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கண்ணியாகுமரிக்கு இரட்டை வழிப்பாதை ரயில் பாதை எப்போது முடிவு பெறும் மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் பட்டுக்கோட்டை கீழக்கரை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு ரயில் பாதை எப்போது அமைக்கப்படும் மேலும் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் வழியாக திருசெந்தூருக்கு ரயில் பாதை எப்போது அமைக்கப்படும் சென்னையிலிருந்து திருசெந்தூருக்கு ஒரே ஒரு ரயில் சேவை மட்டுமே நடைபெறுகிறது ஆன்மீக ஊரான திருசெந்தூருக்கு தூத்துக்குடி வழியாக நேரடியாக ரயில் பாதை எப்போது அமைக்கப்படும்
தஞ்சாவூர் புண்ணிய பூமி. ஆனால் ரயில்வேயின் பாரபட்சம் மாறவில்லை. இரட்டைப் பாதை இல்லை. அதனால் பயண நேரம் அதிகம். விவசாய மாவட்டம் என்று அலட்சியமாக இருக்கிறார்களா
ஆம். இதிருநெல்வேலியிலிருந்து இன்டெர்சிட்டி எக்ஸ்பிரஸில் திருச்சி செல்லும்போது விருதுநகரில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை பார்த்தேன்.
ஆம் நான் கூட நேற்று பார்த்தேன் அங்கே நின்று கொண்டிருந்தது. அதுவும் spare வண்டியாக பயன் படுத்தலாம். என்ற விளக்கம் ஏற்புடையதே. ஏனென்றால் இதற்கு மாற்று வண்டி எதுவும் அவசரத்திற்கு கிடைக்காது. ஒன்று செய்திருக்கலாம் 16 பெட்டிகள் சேர்த்ததற்கு பதில், காலையில் நெல்லையில் கிளம்பும் நேரத்தில் ஒரு வண்டி சென்னையில் கிளப்பி இருந்தால் இந்த 16 பெட்டிகள் உள்ள வண்டிகள் தேவை பட்டிருக்காது.
ராமேஸ்வரம் வரைக்கு இயக்கலாம்
தினசரி மதுரை /திருவனந்தபுரம் இரண்டு ட்ரிப் அடிக்கலாமே வருமான உள்ள வழி தடம்
புதிய வந்தே பாரத் ரயில் கோவையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் அல்லது தூத்துக்குடி வரை விடலாமே!
அடிச்சதும் எறங்கல,200 ரூவா பாக்கி வந்துடுச்சா
போக்குவரத்து கழகம் கூட நூற்றுக்கணக்கான ஸ்பேர் பஸ்களை வைத்திருக்கிறது.
ஏதாவது புது ரூட்டில் விட்டால் பஸ் முதலாளிகள் கோபத்திற்கு ஆளாகவேண்டும், நமக்கு ஏன் வம்பு என்று இருக்கிறார்கள். ஏன் அந்த ஊருக்கு உழைப்பவன் மாணிக் தாகூர் கண்ணில் படவில்லையா?
மேலும் செய்திகள்
பராகுவே போகிறது வந்தே பாரத் ரயில்
04-Jun-2025