வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நான்காவது முறையாக அல்ல, ஆயிரம் முறையாக பிஜேபி ஆட்சியில் அமையும். அடுத்தமுறை நிதின் கட்காரி தான் பிரதமர்.
நிதின் கட்கரி சந்தேகமோ, கவலைப்படவோ தேவையில்லை நான்காவதாக முறையாக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நரேந்திர மோடி அவர்களே மீண்டும் பிரதமராக ஆட்சி அதிகாரத்தில் அமர்வார்.
நாவடக்கம் இல்லாத மனிதர். மத்திய அரசுக்கு குழி பறிக்க நிறையே பேர் அமைச்சரவையில் உள்ளனர்.
நிதின் கட்கரி சந்தேகமோ, கவலைப்படவோ தேவையில்லை நான்காவதாக முறையாக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நரேந்திர மோடி அவர்களே மீண்டும் பிரதமராக ஆட்சி அதிகாரத்தில் அமர்வார்.
பக்கத்தில் நிற்பது கவுண்டமணியா?
ஜவஹர் மகள் இந்திரா களத்தில் தோல்வி அடைந்தார் அதன் விளைவு அடக்குமுறை தர்பார்எமெர்கெனசி எழுந்தது. இந்த தைரியம் நரேந்திரன் இடம் நினைந்து பார்க்கமுடியாது. இந்த தைரியம் இருந்தால் தமிழ்நாட்டில் பல தடவை குடிஅரசு ஆட்சி நடந்துஇருக்கும். ஒரு மதத்தை மட்டும் தாக்குவது ஜனநாயக அவமானம் தானே. . தாக்கப்படும் ஹிந்து மத ஜனங்கள் ஏன் ஜனநாயக அவமரியாதை கருதவில்லை. ?
இப்போதெல்லாம் பயங்கர போடி வைத்து பேசுகிறார்.
கட்கரி ஒரு தீர்க்கதரிசி. அவர் மிகவும் சரியாக ராம்தாஸ் அதாவாலேயைப் பற்றி பேசியிருக்கிறார். கட்கரி அவர்கள் சொல்வது உள்ளூர் ஐஜேகே-க்கும் பொருந்தும். வாட் எ லவ்லி கட்கரிஜி?
கட்கரி சொன்னது இதைத்தான் ... ஆனால் சொல்லாமல் விட்டது "யார் யாரோ அடுத்த பிரதமர் ன்னு பேச்சு அடிபடுது ...... ஆனா இந்தாப்பா .... இந்த நாற்காலியில் இனி நீயே உட்காரு ன்னு மோடி சொல்லமாட்டேன்றாரே ...."