வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அவர் நோயினால் இறந்தார் இவர் அன்பு காரணமாக அதை தன் தவறென்கிறார்
உனக்கு பாரதிராஜாவிடமும், எஸ்.பி.பி இடமும், சண்டை போட்டு வம்பிழுப்பதிலும் சொந்த தம்பி கங்கை அமரனை முன்னேற விடாமல் தடுத்து வைப்பதிலுமே குறியாய் இருந்தாய் எண்ணம் போல் வாழ்க்கை
காசு பணம் துட்டு என்று செல்ல கூடாது ராசா , இப்ப வருந்தி என்ன பயன்
அட பேக்கு, காசு பணத்திற்கு அலைவது என்பது வேறு, தொழில் பக்தி என்பது வேறு. இசை ஞானியிடம் இருந்தது தொழில் பக்தி. தண்நிலை மறக்கும் தொழில் பக்தி. அதனால்தான் ஆறாயிரம் பாடல்களை இயற்றி தமிழர்களுக்கு தனது இசையால் ஐம்பது வருடங்களாக மன நிம்மதி கொடுக்கிறார்.
தியாகு அவர்களின் கருத்து சரியே. தன் திறமை மீது இருக்கும் தன்னம்பிக்கையை மற்றவர் கர்வம் என்றால் அதற்கு அவர் பொறுப்பல்ல.
வருத்தமளிக்கும் செய்தி.
மேலும் செய்திகள்
டீ கடை ஊழியரை தாக்கிய ரவுடிகள் இருவர் கைது
22-Jan-2025