வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மனுஷன்
அருமை. மனதை ரோஷத்தை வெளி காட்டி vitteergal/.
இவன் தான் தலைவன். மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கு மெட்ரோ ரயில் இல்லை என்றவுடன் கொதித்து எழுந்து, டெல்லி சென்று அமித் ஷா காலில் விழுந்து, அனுமதி வாங்கி வந்த தமிழ் தலைவன்.
ஓபிஎஸ் இப்போதைக்கு புதுக்கட்சி தொடங்க அமித் ஷா ஆதரவளிக்க மாட்டார். காரணம் எடப்பாடியை கட்டுக்குள் வைத்திருக்க பன்னீர்செல்வம் குழு அவசியம். அதன் மூலம் அதிமுக மற்றும் ரெட்டை இலையை முடக்க முடியும். பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்கினால், எடப்பாடி அவர் இஷ்டத்திற்கு டான்ஸ் ஆட ஆரம்பித்துவிடுவார்.
அண்ணாமலையின் அதிரடி ஆட்டத்தை மெச்சிய இளைஞர்களும் பாஜக தொண்டர்களும் நைனாரை தலைவராக ஏற்று கொள்ளாமல் விரக்தியில். உள்ளனர். அதேபோல் இருக்கும் தலைவர்களையெல்லாம் வரிசை கட்டி துரத்தும் எடப்பாடியின் செயல்களை பார்த்து அதிமுக தொண்டர்களும் நொந்து நூடுல்ஸாகி விரக்தியில். உள்ளனர். பாஜக தலைமை ஏதேனும் அதிரடி ஆக்ஷன் எடுத்து எடப்பாடியை தூக்கவில்லையென்றால் திருட்டு த்ரவிஷமே ஆட்சிக்கு வருவது உறுதியாகும்.எல்லாமே அமித்ஷா கையில்.
அண்ணாமலை ஆடிய அதிரடி ஆட்டத்தில் உருவானதுதான் கர்நாடகத்தில் மூவாயிரம் கோடிகள் ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யம்