வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஆமாம் நீங்களை எல்லோருமே மெண்டல் ஆகலாம், கீழ்பாக்கத்திலுள்ள மெண்டல் ஆஸ்ப்பித்திருக்கும் போகலாம்.
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.... கொடநாடு குற்றவாளிகள் உள்ளே போகலாம்.... இல்லை இவர் திமுக கட்சியுடன் கூட்டணி வைக்கலாம்.... எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
உங்கள் அகங்காரத்தையும் மமதையையும் விட்டு விட்டு, உண்மை நிலையை அறிந்து கொண்டு, பா ஜ க வுடன் கூட்டு வைத்தால் மட்டுமே குடும்ப ஊழல் கட்சியை விரட்டி நீங்கள் ஆட்சிக்கு வருவது முடியும் . 2024 ல் செய்த தவறை மறுபடி செய்ய வேண்டாம் . அயல் மதங்களை சேர்ந்தோர் பெரும்பாலும் உங்களை ஆதரிக்க மாட்டார்கள் . அவர்களை திருப்தி செய்ய உங்களை மாற்றி மக்களை ஏமாற்றாதீர்கள் .
உண்மைதான் உங்கள் கட்சியே இல்லாமல் போகலாம்
52 ஆண்டுகளாகக் கொள்கை என்பதே கிஞ்சித்தும் இல்லாமல் கட்சியை நடத்தியதே அதிமுகவின் பெரும் சாதனை.
தன்னாலேயே தனிச்சு நிக்க முடியாம கூட்டணி எதிர்பார்த்துவிட்டு, அடுத்தவர்களை கூட்டணி பலத்தினால்தான் ஆட்சியில் உள்ளார்கள் என்று கூறுவது அபத்தம். ஒரு நாள் dmkvum admkvum கூட்டணி வைத்தால் கூட ஆச்சரியப்படுவதிற்கில்லை.
எடப்பாடியாரே, கூட்டணி அமைவது போல அமையட்டும். திமுக கூட்டணி கரன்சி கோடிகள் என்ற ஃபெவிகால் போட்டு ஒட்டப்பட்டு இருப்பதால் அந்த கூட்டணி உடையாது. அநேகமாக பாஜக பாமக தேமுதிக புதிய தமிழகம், தமாகா, அமமுக கூட்டணி அமைத்து போட்டியிடலாம். நீங்கள் அதிமுகவை 234 தொகுதிகளில் தனித்து களமிறங்க தயாராகுங்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டைஇலை , அண்ணா உருவம் பொறித்த கொடி. இவை நான்கும் தமிழக மக்கள் மனதுக்கு நெருக்கமான எவர்க்ரீன் சக்ஸஸ் பிராண்ட். வாரிசு எவனுக்கும் சீட் கொடுக்காதீர்கள். அதிமுகவுக்கு ஆபத்தை ஏற்படுத்தப்போவது திமுக கூட்டணியோ பாஜக கூட்டணியோ அல்ல. ஒரு சின்ன பிளேடு ஒங்க வாக்கு வங்கியை ஓட்டை போடும். யெஸ், சபரீசன் பைனான்சில் நடத்தப்படும் நாம் தமிழர் கட்சி. திமுகவின் எதிர்ப்பு வாக்குளை சேதப்படுத்த நடத்தப்படும் கட்சி . தொகுதிக்கு 7000 - 8000 வாக்குகளை வாங்கி டெபாசிட் இழந்தாலும் அதிமுகவின் வெற்றியை தடுப்பதற்காக நடத்தப்படும் கட்சி. திமுக நாம் தமிழர் கள்ள உறவை பொதுமேடைகளில் வெட்டவெளிச்சம் ஆக்குங்கள். அவர்களுக்குள் உள்ள டீலிங்ஸ்களை பொதுமக்கள் மத்தியில் போட்டு உடையுங்கள்.
அவர் சொன்னது போல எது வேண்டுமானாலும் நடக்கலாம் ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இனி திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாது அவை அழிந்து போகும்.
ஐயா EPS அவர்களே நீங்கள் வாழ்க்கையில் யாராவது ஒருத்தருக்காவது நீங்கள் உண்மையாக நேர்மையாக நடந்துள்ளீர்களா
மேல இருக்கிற சக்கரமா? அது கீழ வருமா? கீழ இருக்கிற சக்கரம் மேல போகுமா? என்ன சொல்றார்?