வாசகர்கள் கருத்துகள் ( 68 )
கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப வருக்கு எல்லாம் இன்வெஸ்ட்மென்ட் தான்.
இந்த திட்டத்தை அக்ஷயபாத்ரா அரசுக்கு எவ்வித செலவில்லாமல் செயல்படுத்த முன்வந்தது .....ஆனால் அது சமூக நீதி மத சார்பின்மைக்கு விரோதம் என்பதால் விடியல் தடுத்து விட்டது .....இப்பொது மத சார்பின்மையாக புனித அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில் துவக்கி உள்ளார்கள் ...
ஏண்டா ,இதுலியுமா நீ ஊழல் வார்த்தை வுடுறே .என்னமோ இவன் அப்பன் பாட்டன் வீட்டு சொத்திலிருந்து செய்ற மாதிரி யோக்கியனா பேசுறான். இந்த ஆளும் காம்போதி அரசியல்வாதி . நீயோ ஒரு தேச துரோக ஊழல்வாதி .உன் கட்சியின் சொத்தோ தேசத்துரோக ஊழல் சொத்து .எத்தனை பேறுக்கிட்ட எவ்வளவு தேச துரோக சொத்தை பிடுங்கி இருக்கிறே அல்லது ஆக்கிரமித்திருக்கிறே .சொல்லு ஸ்டாலின் அய்யா அவர்களே .சொல்லு .ஆப்பு ஆப்பு மத்தியில் உனக்கும் உன்கட்சியின் சொத்துக்கும் வருது .ஆப்பு .ஆப்பு .
"சோஷியல் இன்வெஸ்ட்மென்ட்" இதற்கு தமிழ்வார்த்தை கிடைக்கவில்லையா ??
மரணித்தவரை மரணம் அடைந்துவிட்டார் என்று சொல்லாமல் "ஆழ்ந்த துயிலில் இருக்கிறார்" என்று சொல்லுங்கள் ஸ்டாலின்
கலைஞர் ஆட்சிகாலத்தில் ஏழையின் சிரிப்பில் இறைவனைக்கண்டு அனைத்து ஏழைகளையும் ஒழித்து விட்ட மாதிரி இதுவும் ஒரு பை நிரப்பும் சூருட்டல் திட்டம்.
இதே திட்டத்தை தனியார் அக்ஷயபாத்ரா தன்னார்வ அமைப்பு அரசுக்கு எவ்வித செலவில்லாமல் செயல்படுத்த முயன்றது. ஆனா (ஊழலுக்கு வாய்ப்பில்லை என்பதால்?) ஸ்டிக்கர் அரசே செய்கிறது. ஆனா 80 சதவீத அரசுப்பள்ளிகளில் சரியான கழிப்பறை வசதிகளில்லை. முதலில் அதற்கு வழி செய்யட்டும்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில் உணவு வழங்கி, இத்திட்டத்தை விடியல் துவக்கி வைக்கிறாராம் ...சிறப்பு விருந்தினராக, பஞ்சாப் மாநில முதல்வர் .... இந்த பஞ்சாப் முதல்வருக்கு அழைப்பு அளித்ததும் இந்த புனித கும்பலை சேர்ந்த விடியல் மதம் மாற்றும் கும்பல் பாரளுமன்ற உறுப்பினர் ...இப்படி வடக்கன் ஆதரவுடன் விடியல் வருங்கால பாரத துணை பிரதமர் .....மாநிலத்தில் சின்னவர் .. மதம் மாற்றும் கும்பல் திட்டம் இதுதான் ....
மக்கள் சொல்கிறார்கள், எந்த பெயர் வைத்தாலும் அது ஆட்டை போட்டக்கூடிய ஓட்டைகளை வைத்துள்ள திட்டங்களென்று. .
எப்போது மாலை சிற்றுண்டி, இரவு உணவு. வெகு சீக்கிரம், தேர்தலுக்கு முன் எதிர் பார்க்கலாம்
MGR ஆட்சிகாலத்தில் காலை பல்பொடி முதல் இரவு பசும்பால் வரை திட்டம் இருந்ததே.