வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நாற்பது வருடமாக லலிதாம்பாள் விஸ்வநாதன் சொத்தை ஆட்டைய போட்ட தமிழாடிற்கு அபராதம் விதிக்க வேண்டும். மேற்கொண்டு நேரத்தை கடத்திய அதிகாரிக்கு சிறை தண்டனை அப்பீல் பண்ணும்போது கிடைக்காது.
தார்மீக அடிப்படையில் அவர் பணியில் இருந்து விலக வேண்டும். முறையாக கைது செய்து சிறையில் அடைத்து செய்த மற்றும் நிரூபணமான குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்க வேண்டும். இதை அரசும் நீதிமன்றமும் உறுதி செய்ய வேண்டும்
கோர்ட்டை மதிக்காத அரசு ஊழியர்களுக்கும் நாட்டை மதிக்காத கோர்ட் ஊழியர்களுக்கும் தூக்கு தண்டனை கொடுப்பது நியாயம் என்று தோன்றுகிறது சிந்திக்க வேண்டுகிறேன்
Anshul Mishra IAS is a very Good Officer . He did lots of reforms in CMDA. Chennai city has transformed a lot because of him only.
ஓரே ஒரு முன்னேற்றம் அல்லது மாறுதலை சொல்லுங்கள். பாவிகளா
பாதிக்கப்பட்ட லலிதாகுமாரி கணவர் நான்.எனது மைத்துனர் விஸ்வநாதன்.ஒரு ரைடு போட நாற்பத்து ஆண்டா?மக்களே சிந்தித்து உங்கள் தீர்ப்பை எழுதுங்கள்.
EWS இட ஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கொடுத்தது. தமிழக அரசின் மேல்முறையீடு மனுவும் புஸ்வாணமாகியது. ஏழைகளுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும், தமிழகத்தில் தமிழக அரசு EWS. இட ஒதுக்கீட்டை இன்னும் அமல்படுத்தாமல் உள்ளது. தமிழக அரசின் இந்த தவற்றால் தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான ஏழை மக்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள். தமிழக அரசின் இந்த செயல் நீதிமன்ற அவமதிப்புதானே பாதிக்கப்பட்ட மக்களில் யாரேனும் CONTEMPT PETITION போடுவதற்கு முன்பாக தமிழக அரசு EWS இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
கபில் சிபலுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு கோடி கொடுத்து வாதாடி நீதியை வாங்க வாய்ப்பு இருக்கிறது.
திரு அன்ஷுல் மிஸ்ரா அவர்கள் மிகவும் நேர்மையான அதிகாரி. எங்களது குடியிருப்பு பிரச்சினைகளுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நிவர்த்தி கொடுத்தார். நல்ல மனிதர்.
so nice
வெக்கமா இல்ல... அரசு, அதிகாரிகள், வக்கீல்கள் அனைவரும் தலைகுனிய வேண்டும்..
வெட்கம்,மானம் சூடு ,சொரனை இல்லாத மனிதர்கள்
இன்னுமா இவரை கைது செய்யவில்லை..