வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த அளவுக்கு உங்களையும், உங்களின் கட்சியும் வளரவிட்டதால் இந்த தமிழத்தின் மக்களை ...உருவி விட்டவர்கள் நீங்கள் இதற்கு மேலும் பேசுவீர்கள் இன்னுமும் பேசுவீர்கள் என்ன செய்வது?, சரி 2026ல் இதற்கான முடிவினை பார்ப்போம்.
முன்னாள் அமைச்சர் கவர்னர் டிராமா புரியாம பினாத்துறாரு. சென்னை ஹைகோர்ட் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவியும் குற்றவாளிகள் என்று அறிவித்து இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்த பிறகும் அமித்ஷாவின் உத்தரவுப்படி பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைத்த இந்த கவர்னரை போல ஒருத்தர் திமுகவுக்கு கிடைப்பார்களா. திமுக பாஜக கள்ள உறவு ஸ்ட்ராங்கா இருக்கும் போது , கனிமொழி அமித்ஷா கள்ளக்கூட்டணி வலுவாக இருக்கும் போது, அமித்ஷா உள்துறை அமைச்சராக இருக்கும் வரை திமுகவை எந்த கொம்பனாலும் ஒன்னும் செய்ய முடியாது. அதிமுக வாக்குகளை சிதைக்க தமிழ்நாட்டில் பாஜக இருக்கும் போது, அல்லக்கை தேர்தல் ஆணையம் இருக்கும் போது ஸ்டாலினுக்கு என்ன கவலை. டீல் ஷேர் செட்டில்மெண்ட்ஸ்லாம் கரெக்ட்டா நடக்குது போல.
முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி -தேவை இல்லாத வார்த்தை இது
2026 தேர்தலில் அண்ணனுக்கு சீட் உறுதி...வெட்டி ஆளு, ஒண்ணுத்துக்கும் உதவாத பொறம்போக்கு.
இது போல் கட்சிக்காக பொங்குவதால், இவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டுமாய் விடியல் முதல்வரை வேண்டுகிறோம்.
ஐயா நம் முதல்வருக்கு இப்படிப்பட்ட கட்சிக்காரர்கள் மாவட்டத்திற்கு ஒரு ஆள் இருந்தால் போதும். ஸ்டாலின் ஐயா விழுந்து விழுந்து மிக கவனமுடன் ஆளும் கட்சியாக வளர்ந்ததை, பொறுப்பில்லாமல் பேசி கட்சிக்கு அவ பெயர் உண்டாக்கி வரும் தேர்தலில் எதிர் கட்சிகளுக்கு மெல்ல அவள் கொடுத்து விடுகிறார்கள். நம் முதல்வர் அப்படிப்பட்டவர்களை கண்டிக்க வேண்டும்
இவனையெல்லாம் என்கவுண்டரில் போட்டுத் தள்ளனும். பிளடி இடியட்ஸ்.
இன்னமும் அவர்களின் ஐடி விங் உங்களுக்கு மிரட்டல் தொனியில் மெயில் அனுப்பவில்லையா ?
ஜெயலலிதா அம்மையார் தொடங்கி நேற்று மாணவிகள் வரை அதுதானே செய்து கொண்டுள்ளீர்கள் , மாறவே இல்லை , தமிழக வாக்காளர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இது புரியும்போது மீண்டும் 10 வருடம் வரவே முடியாது , ஆனா என்ன மாதம் 30000 கோடிகளை திருடிகிட்டு இருக்கீங்களே , பொழச்சுப்பீங்க , மிகப்பெரிய கார்பொரேட் கம்பெனிகள் , கல்வி நிறுவனங்களின் ஓனர் உங்க கட்சி உங்களுக்கு ன்ன
இப்படி கேவலமான முறையில் பேசுபவர்களை ஏன் முதல்வர் கண்டிப்பதில்லை. கண்ணியமற்ற இவர்போன்ற நபர்களால் இந்த ஆட்சி இவர்களுக்கு முடியல் ஆட்சியாக இருக்கும். ஆனாலும் பாகற்காய் வந்துவிடக்கூடாதே
மேலும் செய்திகள்
உரையை வாசிக்காமலே கவர்னர் வெளிநடப்பு ...
07-Jan-2025