வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஐயா சீமான் விபரம் தெரியாமல் பேச கூடாது, முதல்வர் பிரதமரை பார்க்க போகவில்லை, நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகிறார், இது அவர் பொறுப்பு, போக கூடாது என்று சட்டமா ?அல்லது தவறா ? நேரடியாக எல்லோருக்கும் சொல்லி போகிறார், அதற்க்கு பதில் உங்கள் நண்பர் ஈ.பி.எஸ். கள்ளத்தனமாக இரவோடு இரவாக டெல்லி சென்று, 3 கார் மாறி, இரவு 12 மணிக்கு மக்கள் நல திட்டங்களை இரகசியமாக பேசினாராம், அவரை கிண்டல் பண்ணுவதுதான் சரி, நீயாயம். சும்மா அண்ணாமலை மாதிரி பேசவேணாம்
அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமரை சந்திக்கிறீர்கள் ஸ்டாலின் சீமான் கிண்டல் - உண்மை தானே
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு திமுக ஊழல் கட்சி என்று தெரிகிறது. தண்டனை கிடைக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்றம் திமுக அமைச்சர்களை இடைக்கால தடை விதித்து தண்டனையில் இருந்து தப்பித்து கொள்கிறார்கள்.
இவர் அரசியலுக்கு வந்த பிறகு தான் இப்படி ஆகி விட்டாரா இல்லை பிறவியில் இருந்தே இப்படித்தானா?
பாம்பின் கால் பாம்பரியும். நாம் என்ன அறிவோம் என்றால் இருவரும் பாம்பு என்று. எனவே இருவருக்கும், தனக்ககென்று வரும் போது, நாட்டை பற்றி கவலை படமாட்டார்கள்.
இவர் பேசுவது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இவர் பதவிக்கு வந்தாலும், இதையேதான் செய்வார். நாம் ஆம் ஆத்மி கட்சியை பார்க்கவில்லையா. ஆனால் இவர் எங்கே பதவிக்கு வரப்போகிறார்.
உயர் நீதிமன்றம் நியாமான தீர்ப்பு அளித்தாலும் உச்ச நீதிமன்றம் காப்பாற்றி விடுகிறது.முதல்வரின் தந்தை சொன்னது போல் வாங்கப்பட்ட தீர்ப்பா வழங்கப்பட்ட தீர்ப்பா?
உண்மையான உண்மை.
நீங்க சொல்றது உண்மையா தான் தெரியுது. அவங்களும் மேற்கொண்டு நடவடிக்கையை நிறுத்திடறாங்களே.
The purpose DMK Chief going to Delhi is nothing but to gather information about Operation Sindhoor, to spread that information in other countries as per the committees formed. Please dont politicize it.