வாசகர்கள் கருத்துகள் ( 37 )
தலைவர் ஆகலாம்.. சரி.. ஆனால் ஐ.டி., ஈடி, சிபிஐ என்று குடைச்சல் கொடுக்கிறார்களே... என்ன செய்வது.. அங்கே போனவுடனே புனிதர் பட்டம் கிடைக்கிறதே... உங்களால் அதை தர முடியாதே...
காங்கிரஸில் பிச்சை காரர்களாக யிருப்பதியய் விட வேறு கட்சியில் தொண்டன் என்ற பெயராவது மிஞ்சும்
காமெடியா இருக்கு எப்போது தொண்டர்கள் தலைவராவது. அடிமைகளாகவே இருந்து சாகவேண்டும்.. இதுதான் திராவிட காங்கிரஸ் தன் தொண்டர்களுக்கு தரும் பரிசு.
ethanai per thalaivar aanaarga sir.
காங்கிரஸில் எல்லோரும் துண்டு போட்ட தலைவர்களைதான் பார்க்க முடிகிறது. யார் கட்சி வேலைக்காரன்?
காங்கிரஸின் தற்போதேய தலைவராக இருப்பவர் கார்கே . ஆனால் அவரால் சுயமாக எந்த முடிவும் எடுக்கமுடியாமல் சாதாரண எம் பி . ராகுலை கேட்டுதான் எதையும் செய்கிறார் வேலைக்காரனாக .
"காங்கிரசில் இருக்கும் வரை யாரும் தலைவராக ஆகலாம்..." நல்ல ஜோக்குக்கு நன்றி அஜய்குமார் சாரே
எல்லோரும் வேலைக்காரர் ஆகலாம். ஆனால் எல்லோரும் எப்படி தலைவர் ஆகமுடியும்? பொறுப்பாளர் பொறுப்புடன் தான் பேசுகிறாரா?
பிதற்றுவதை வைத்து பார்த்தால் ராகுலால் நிறைய பாதிக்கப்பட்டுள்ளது நன்றாக தெரிகிறது.
மன்மோகன் போல கைகட்டி தத்தியின் கண்ணசைவுக்குக் காத்திருப்பதை விட நரசிம்ம ராவ் போல மக்கள் சேவகராக இருக்கலாம். ஆனால் இன்னொரு???? நரசிம்ம ராவை உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா?
மேலும் செய்திகள்
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
38 minutes ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
49 minutes ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago
ஆவணமாகும் பாறை ஓவியங்கள்: தொல்லியல் துறை மும்முரம்
1 hour(s) ago
சோழர் ஆட்சி கல்வெட்டு ஆந்திராவில் கண்டெடுப்பு
1 hour(s) ago
கரூர் சம்பவத்தில் 3 குற்றவாளிகள்
1 hour(s) ago