வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எவ்வளவு வணிகர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர், வீடு வாடகைக்கு விடுவோர்,வரி கட்டாமல் ஏமாற்றுகின்றனர். அவர்களையும் பிடிக்க வேண்டும்.
வெளிநாட்டு டாலராகவே வைத்திருப்பார்கள்.
GST பதிவு online மூலம் மட்டும். மத்திய அமைச்சகம் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசு ஒப்புதல் இல்லாமல் முடக்க முடியாது? ரத்தும் online மூலம். பதிவு செய்த நபரிடம் மட்டும் தான் கடவு எண் (pass word) இருக்கும். அதனை ரத்து செய்ய மாநில மந்திரிக்கு அதிகாரம் உள்ளதா? போலி பில் தயாரித்தால் என்ன நடவடிக்கை என்று விதி இருக்கும். அதன் அடிப்படையில் தான் எடுக்க முடியும். திராவிடம் அதிகார போதையில் உள்ளது. அதிகாரிகளுக்கு வழிகாட்டி மந்திரி? இட்ட கட்டளை ஏற்று, கும்பிடு போட்டு பணியை அதிகாரிகள் காப்பாற்றி வருகின்றனர்.
பலவேறு சில்லறை கடைகளில் பில் கொடுப்பதே இல்லை. அப்படி ஒரு சிலர் பில் வேண்டுமென்று கண்டிப்பாக கேட்டால், கடைக்காரர், பில் போட்டால் tax விழும். பரவா இல்லையா என்று கூறுவார்கள். பரவா இல்லை என்று ஒரு சிலர் பில் பெற்றுக்கொண்டு பொருள் வாங்குவார்கள். ஒரு சிலர் tax இல்லாமல், பில் இல்லாமல் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி செல்வார்கள். அப்படிப்பட்ட சில்லறை கடைகளை அதிகாரிகள் என்ன செய்வார்கள்? பில் இல்லாமல் பொருட்கள் விற்கும் கடைகள்தான் நாட்டில் அதிகம். அதனால் நாட்டின் tax வருமானம் பாதிக்காதா?
சரியாய் சொன்னிங்க
நன்றி.
மேலும் செய்திகள்
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
25 minutes ago
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
2 hour(s) ago
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
4 hour(s) ago
டில்லியில் பதுங்கிய சைபர் குற்றவாளிகள் :கைது செய்தது சென்னை போலீஸ்
4 hour(s) ago | 2
மழையில் நனையும் நெல் மூட்டைகள்: கிடங்குகளில் பாதுகாக்க வலியுறுத்தல்
4 hour(s) ago | 2
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
4 hour(s) ago