வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ஈ.பி. ஸ் க்கு வரலாறு ஒன்றும் தெரியவில்லை என்பது தெளிவாகிறது. ஐயா, ஸ்டாலின் சொல்கிறார் தனக்கு ஈ.டி யை பார்த்தும் பயமில்லை, மோடி யை பார்த்தும் பயமில்லை என்று, ஏன் நீங்கள் சொல்லவில்லை ? பொய்கள் சொல்லி ஏன் டெல்லி செண்றீர்கள் ? புண்ணியம் செய்யவா ? கொடநாடு வழக்கு கண்டு வாய்தா வாங்கி ஓடுவது ஏன் ? 2G வழக்கு எப்படி என்ன வாக ஆனது, ஏன் ? உண்மை வேண்டுமய்யா கூட்டணி இப்போதும் கிடையாது எப்போதும் கிடையாது என்று சொன்ன வாய் இப்போது எங்கே போனது ? மக்கள் சிரிப்பு சத்தம் இனிமேல் கேட்பீர்கள்.
சார்....தம்பி.... அரக்கோணம்..... டாஸ்மாக் ஊழல்......இதை சார்ந்து உள்ள உரிமைகளை நிலை நாட்டவே தில்லி பயணம் என்று........ இப்போது எந்த கலர் பலூன்.... கெஜ்ரிவால் நிலை ஒரு தமிழனுக்கு வருமா.....கொடி பிடித்து பேரணி நடத்திய நீங்கள் கோவை கார் வெடிகுண்டு சம்பவத்திற்கு பதில் என்ன.... தவழ்ந்து சென்றதை விட இந்த நிலை ஐயகோ.... இப்படி ஆகி விட்டதே..... தமிழகத்தில் பாஜக வந்து விட கூடாது என்ற கோஷம் இனி கேட்க முடியாது
ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்குங்க மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு ஏம்பா
வேளாண் சட்டம் , CAA போன்ற சட்டங்கள் வர காரணமா இருந்த நீங்க அடிமைத்தனத்தை பற்றி பேசுறீங்க வெட்கம் இன்றி , உங்களை கூட்டணிக்கு கூப்பிடவில்லை அடித்து இழுத்து பட்டீர் , மகன் துஷ்யந்தன் ஐ காப்பாற்ற நீங்க போட்ட வேஷம் தான் கூட்டணி
Yaaru antha sir. That question is not yet answered. Next question is Yaaru antha thambi. Don’t expect answers for such questions from this model.
மாநில உரிமை பற்றி பேசவதற்கு அருகதை அற்ற கட்சி அதிமுக . அம்மையார் கர்நாடகா சிறையில் இருந்தபோது காவிரி தண்ணீர் வேண்டாம் எங்கள்அம்மாவை விடுவியுங்கள் என்று போஸ்டர் அடித்து ஒட்டிய கட்சி அதிமுக கட்சி. 10 வருடமாக ஆட்சியில் இருந்த அ தி மு க, கட்ச தீவை மீட்க ஒரு துரும்பை கூட எடுத்துபோடாத துருப்பிடித்த அதிமுக கட்ச தீவை பற்றி அரசியல் செய்வது நகைப்புக்குறியது தானே? தற்போது பாஜக உங்களுடன் தூண்டில் கூட்டணி வைத்திருக்கிறேதே அங்கிருக்கிர மீனவர்களை மீட்பதற்கு கெடு விதிக்கலாமே ? மறுபடியும் உங்கள் பேச்சு அடிமைதனதிற்கு அடிகோளமிடுவதாக தான் அமைகிறது. அதிமுக விரும்பாத கூட்டணி அமைத்துவிட்டு தூண்டிலில் மாட்டிவிட்ட மண்புழு கதைதான் உங்கள் நிலைமை . தமிழ்நாட்டு மக்கள் மீன் கள் அல்ல பாஜக வின் தூண்டிலில் சிக்குவதற்கு . எத்தனையோ தடைகளை தாண்டி மக்களுக்கு சிறப்பான ஆட்சியை தந்துகொண்டிருக்கும் எங்கள் முதல்வரை பார்த்து பொறாமையில் புலம்புவதாகாதான் உங்கள் விமர்சனம் அமைந்திருக்கிறது. சென்ற தேர்தலில் அம்மாவின் அதிர்வலை இருந்தது. இப்போ அதுகூட கிடையாது. மக்கள் முற்றிலும் வெறுக்கின்ற கட்சி அதிமுக.
சபாஷ் சார் நீங்கள் இன்னும் துடிப்போடு இயங்க வேண்டும். தமிழகத்தை தற்போதைக்கு மீட்டெடுப்பது தலையாய கடமை.
அடிப்படை மாநில உரிமைகளை கூட கேட்க தயங்கும் முடியாத நீங்கள் இதை பேசுவது வேடிக்கையாக உள்ளது
மாநில உரிமைய(அரைத்த மாவு)கேக்குறாரோ இல்லையோ,திமுக கும்பல்போல அனைத்து உரிமைகளையும் அடகு வைக்கவில்லையே.
எந்த அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன ?
இப்ப ஆட்சி திமுகதான்...அஇஅதிமுக ஆட்சிக்கு வந்ததும் எடப்பாடியார் கேட்பார்.
இ பி ஸ் அவர்களின் பதில் சரியே .
கருணாநிதியோ அல்லது ஸ்டாலினோ ஊர்ந்து தவழ்ந்து போனதுக்கு எந்த வீடியோவும் இல்லை. ஆனால் இவர் ஊர்ந்து நெளிந்து என்னமாய் போனது வீடியோவில் கண்டு சிரிக்க முடிந்ததே.
அப்பத்துக்கு மதம்மாறிய அங்கி ஐயோ என்னை கொல்றாங்களே என்று கட்டுமரம் மரணக் கூப்பாடு போட்டது உமக்கு தெரியாதா?
அந்த காலத்தில் இப்ப உள்ளது போல் வீடியோ..யூடியூப்..மீடியா எல்லாம் கிடையாது..அதற்காக நடந்த விசயங்களை மறக்கவோ மறுக்கவோ முடியாது..புரட்சிதலைவரை தோற்கடிக்கனும் என்றே காங்கிரர் 114தொகுதிகளிலும் திமுக 112 தொகுதிகளிலும் 1980ல் கூட்டணி போட்ட கட்சியும் காங்கிரசுடன் சரண்டர் ஆன கட்சியும் திமுக தான்.வரலாறு தெரியாம பேச வேண்டாம்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்தியில் ஆட்சியில் இருந்து கொண்டு நானே இங்கு ஒரு அடிமை , ஒரு அடிமை மற்றொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் மானத்தோடும் வீரமாக பேசினோம் , ஊழல் வழக்கில் கைது செய்ய பட்டபோது அய்யோ கொலை பண்றாங்க... அய்யோ கொலை பண்றாங்க...என்று வீர வசனம் பேசினோம் . உச்சநீமன்றத்தில் அரசியலைமப்பு எரிக்கவில்லை வெறும் பேப்பரை தான் எரித்தோம் என்று வீர வசனம் பேசினோம் ....
கனிமொழிக்கு ராஜ்ய சபா எம்பி கிடைத்த கதை தெரியுமா தம்பி.