வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இளைய ராஜா திருக்கோவிலுக்கு வருகிறார் என்பது இவ்வளவு பெரிய கூட்ட மக்களுக்கு எப்படி தெரியும்.? மடாதிபதிகளுஏன் க்கு எப்படி தெரியும். மடாதிபதிகள் பார்வையாளர்கள். இவர்களுக்கு திருக்கோயில் ஏன் மரியாதை செய்யவேண்டும் இந்த வரவேற்பு நிலையில். இளைய ராஜா எந்த விளக்கமும் அளிக்க தேவையில்லை. பட்டர் குழாமும் அரசும் மடாதிபதிகளும் இந்த நிகழ்வுகளுக்கு பதில் கூறவேண்டும்.
மக்களை திசைதிருப்புவதற்காக உருவாக்கபட்டது.
பாட நூல் நிறுவன விஷயம் வெளிவந்த விரக்தியில் மடைமாற்றம் செய்ய வேறு விஷயம் இல்லாததால் ஆண்டாளை கையிலெடுத்து இருக்கிறார்கள். ஆனால் அது பேராபத்தில் முடியப்போகிறது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
தீம்க்காவினர் காக் பிட் அனுபவம் உள்ளவர்கள். ஆனால் அடிப்படை அறிவு மட்டும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஹிந்துஸ்தானில் இப்படி வதந்தி பரப்புகிறவர்களுக்கு கடுமையான சட்டம் வரவேண்டும். இவர்களுக்கு இதே தொழிலாக போய்விட்டது.
பணம் புகழ் இருக்கிறது என்பதால் ஒருவர் பயிற்சியின்றி பைவ் ஸ்டார் ஹோட்டலில் சமைக்க முடியுமா? ஜெட் அல்லது பிளேன் ஓட்ட முடியுமா? போரில் ஈடுபடமுடியுமா? பயிற்சியின்றி கார், பைக், படகு, கப்பல் அல்லது சைக்கிள் ஓட்ட முடியுமா? கம்ப்யூட்டர் சாஃட்வ்ர் டிசைன் செய்யமுடியுமா? அல்லது சர்ஜரி செய்ய முடியுமா அல்லது குறைந்து சட்டை துணி தைக்கதான் முடியுமா? அது போன்று தான் இதுவும். டாக்டர் இல்லாத எவரும் சர்ஜரி ரூமுக்குள் செல்ல முடியாது. பைலட் மட்டும் தான் காக்பிட்க்குள் செல்ல முடியும். செஃப் மட்டும் தான் சமைலறைக்குள் செல்லமுடியும். இதை பெரிதுபடுத்தவேண்டிய அவசியமில்லை.
பணம் புகழ் இருக்கிறது என்பதற்காக ஒருவர் அர்ச்சகர் ஆகிவிடமுடியாது. பணம் புகழ் இருந்தால் ஏரோபிளேனில் பயணிக்கலாம். ஆனால் பணம் புகழ் இருக்கிறது என்பதற்காக ஏரோபிளேனை ஓட்ட அனுமதிக்க முடியாது.
வேற ஒண்ணுமில்ல இளையராஜா சார் ..... ஒன்னோட மாப்ள அதானியைப் பார்த்ததுக்கு எங்கிட்ட ஆதாரம் இருக்குது ....... காட்டுவேன் ன்னு அண்ணாமலை சொன்னதுதான் மெயின் காரணம் ......
ஜீயர்கள் அவர்கள் பாட்டுக்கும் சென்று வர வேண்டும். இளையராஜா என்றில்லை யாரையும் ஏன் உடன் சேர்த்துக் கொள்கிறார்கள்?
நாசமா போற உபி கள் . இதுதான் விடியா திருட்டு திராவிட மனப்பாங்கு.