வாசகர்கள் கருத்துகள் ( 22 )
உயரதிகாரிகள் ஆற்றுமணல் பிரச்சினையில் மாட்டிக்கொண்டு சிக்கி தவிப்பது கவலையளிக்கிறது
தேன் கூட்டில் கை வைத்தவர்கள் தேனை சுவைப்பார்கள் என்று பேரறிஞர் கூறியுள்ளார் ஏழை ஊபீக்கள் கோடீஸ்வரர்கள் ஆன கதை இப்படி பிழைப்தால்தனோ?
இவங்களுக்கு மட்டும் கொடுத்தால் போதாது, இவங்களுக்கு பின்னால் இருக்கும் தலைவனையும் அவன் குடும்பத்தையும் பிடித்து உள்ளே வைத்து பெண்டு எடுத்தால்தான் இந்த மாதிரியான பொதுச்சொத்துக்கள் கொள்ளை போவதை தடுத்து நிறுத்தமுடியும் ஒரு சின்ன கேஸ் போட்டாங்க, விசாரணை ஆறு மாசம் தள்ளிபோயிடிச்சு, இன்னும் என்னென்ன டகாலடி வேலைகளெல்லாம் செய்யப்போறானுங்களோ தெரியல, ஆனா இவுனுக டெக்னிக்கையெல்லாம் தாண்டி அரசு இயந்திரங்கள் மிக கடுமையாக செயல்பட்டு மிகவிரைவில் மொத்த கும்பலையும் சிறையிலடைப்பதோடில்லாமல் கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணத்தை முழுவதாக மீட்டெடுத்து அரசு கருவூலத்தில் சேர்க்கவேண்டும் அதேபோல் ஒவ்வொரு கொள்ளையாக கண்டுபிடித்து அதை செஞ்ச திருட்டு கும்பலை சேர்ந்தவர்களை வெறும் அரை ட்ராயரோடு நடுவீதியில் ஊர்வலமாக கொண்டுசெல்லவேண்டும் அதை காணும் ஒவ்வொருவரும் வரும் காலங்களில் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க அஞ்சும்வகையில் அந்த நிகழ்வு அமையவேண்டும் நடக்குமா?
"படித்தவன் சூதும், வாதும் செய்தால் போவார் ஐயோவென்று போவார்" என்பது மஹா கவி பாரதியின் வாக்கு அரசுதான் இப்போது இந்த தமிழக மண்ணில் நடந்து கொண்டிருக்கிறது.
இவர்கள் மனித இனத்திற்கு துரோகம் செய்தவர்கள்
மாவட்ட ஆட்சியாளர்கள் தாங்கள் படித்த படிப்பு மற்றும் IAS ஆவதற்கு தங்கள் பெற்றோர் செய்த தியாகம் ஆகிய அனைத்தையும் மறந்து, பணத்துக்கு விலை போன கிரிமினல்கள்
முழி திருட்டு முழி
ஐந்து ஆட்சியாளர்களின் இரண்டு பேர் கிருத்துவ ஆட்சியாளர்கள் இது இந்து நாடா ?
அப்ரூவராக ஆகி நாட்டுக்கு நன்றி விசுவாசத்துடன் இருங்கள். ( என் எதிர்பார்ப்பு அதிகம்தான். அவங்களுக்கும் குடும்பம், பிள்ளைகள் இருப்பார்களே )
பொன்முடி வழக்கிலும் இப்படி காலம் தாழ்த்தாமல் இருந்திருந்தால் அவர் இருக்குமிடம் வேறாக இருந்திருக்கும் இப்படி சாட்சிகள் பல்டியடித்திருக்க வாய்ப்பில்லை
மேலும் செய்திகள்
கோர விபத்து: கார்கள் மீது அரசு பஸ் மோதியதில் 9 பேர் பலி
1 hour(s) ago
பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது
1 hour(s) ago