வாசகர்கள் கருத்துகள் ( 18 )
நல்ல முயற்சி. எல்லா பிரிவுகளும் ஒருங்கிணைந்து இந்து மதத்தை தழைத்தோங்கச்.செய்ய வேண்டும்.
அமெரிக்க நாராயணன் ஏன் இதற்க்கு ராகுல்கானை கூப்புடவில்லை.
சமஸ்கிருதம் உண்டா?
உனக்கு டாஸ்மாக் உண்டு ஹைன்
இந்த ஒற்றுமை முயற்சி தொடர வேண்டும். சைவமும் வைணவமும் கூட இணைந்து செயல் படவேண்டும். பக்தி நன்னெறி நேர்மை சமுதாயத்தில் ஓங்கும். ஹிந்து ஒற்றுமை மேலும் துளிர் விட்டு ஆலமரமாய் வளர வேண்டும்.
பகவான் என்றால் அது நாராயணனே, ஆழ்வார் என்றால் அது நம்மாழவாரே, ஆச்சார்யர் என்றால் அது ராமனுஜரே, வைஷ்ணவ சம்ப்ரதாயம் என்றால் அது தென்னாசார்ய சம்ப்ரதாயம் ஒன்றே, வேத மார்க்கம் என்றால் அது ஸ்ரீ வைஷ்ண ஸம்ப்ரதாயம் ஒன்றே
அப்போது வடகலை சம்பரதாயம் வைணவம் இல்லையா? தேசிகர் வைணவர் இல்லையா? எப்போது சைவம் வைணவம், மாத்வம் மூன்றும் ஒன்றாக சேருகிறதோ அப்போதுதன் உண்மையான ஒற்றுமை ஏற்ப்படும். மூன்றுமே பகவானை அடையும் வழியையும் முக்தி அடையும் வழியையும் தான் கூறுகின்றன.
கங்கை நதியில் இருந்து பிரிந்து ஓடும் சில சிற்றாறுகள் கங்கை எனப்படுவதில்லை . அது போல ஸ்ரீ வைணவத்தில் இருந்து பிரிந்துள்ள சில பிரிவுகள் சில வேற்றுமைகள் காரணமாக ஸ்ரீ வைஷ்ணவம் எனப்படுவதில்லை . நீங்கள் சொன்ன மாதிரி சைவம் , மாத்வம் இரண்டும் வைணவம் ஆகாது. சைவம் வேத மார்க்கமே இல்லை . அதன் மூலம் திரு முறைகள் தாம் திரு மறைகள் அல்ல . எனவே தான் அட்வைதம் வேறு சைவம் வேறு . அத்வைதம் சில மாறுபட்ட வேத கருத்துக்கள் உடையது . சைவத்தில் வேதமே கிடையாது . அது முழுதும் உண்மைக்கு புறம்பு . மாத்வம் ஸ்ரீ வைணவத்தில் பெரும்பாலும் ஒன்று பட்டு இருந்தாலும் , வேதத்தை அதன் உண்மையான அர்த்தத்தை விளக்குவதில்லை வைணவத்தை போல .
மிக நன்று , ஆச்சார்யர்களையும் ஸ்ரீ வைஷ்ணவ அடியார்களையும் ஒரே இடத்தில காண என்ன பாக்யம் செய்தோமோ ? மிக சிறப்பு.
ஒருங்கிணையா பல அமைப்புகள் ஒன்று சேர்ந்த இந்த வைணவ சம்பிரதாய சபை வரவேற்கத்தக்கது, வாழ்த்துக்கள். இதே மாதிரி பல இந்து மத மதங்களும் ஒன்றிணைந்து ஒரு சபை அமைய இறையருளவி வேண்டுகிறோம். அதற்கு எல்லா சங்கர மட ஆச்சாரியார்களும், மற்ற இந்து மத மடங்களும் அமைப்புகளும் ஒன்றிணையவேண்டும்.
ராமானுஜரின் சீர்திருத்தங்களை பரப்பாமல் கடைபிடிக்காமல் அவரை ஒரு வகுப்போடு அடையாளம் செய்வது துரதிரிக்ஷ்டம்
நல்லது நடந்தால் அதை வரவேற்க கூட வேண்டாம், குறைந்தது குறை சொல்லாமல் இருக்கலாமே? அது சரி நீங்கள் சொல்லுவதை நீங்கள் செய்கிறீர்களா? அல்லது ஊருக்கு உபதேசமா?
சங்கம் துவங்க ஆரம்பகட்டமோ
உன்னை சேர்த்துக்க மாட்டாங்க
ஹ்ம்ம், ஒரு காலத்தில் நெல்லை , தூத்துக்குடியில் சைவம் , வைணவம் தழைத்த்தோங்கி இருந்தது . இப்போது ?