வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஏற்கனவே அவர்களுக்கு சலுகை விலையில் அதாவது guidline மதிப்பில் மனைகள் வழங்கப்படுகின்றன
ஆமாம், பத்திரிகைக்காரர்களை கொத்தடைமைகளாக வைத்திருந்தால் தானே இவர்களை துதி பாடுவார்கள்? இந்த அறிவிப்பின் மூலம் பத்திரிக்கையாளர்களை பரம்பரை கொத்தடிமைக்காரர்களாக ஆக்கிவிட்டார்கள்.
இறந்தவர்களுக்கு பத்திரிகை நிறுவனமே தரட்டும் எதற்கு மக்கள் பணத்தில் இருந்து தர வேண்டும்? ஒரு நிறுவனத்தில் இருந்து பணிபுரியும் ஊழியருக்கு அந்த நிறுவனம் தானே இழப்பு தர வேண்டும். மக்கள் பணத்தை எடுத்து தர மக்கள் அனுமதிக்கலாமா?
பத்திரிகையாளர்கள் என்றால், சமூக வலைதளத்தில் பேசுபவர்களா ?
இனி இதுமாதிரி செய்திகள் வரும் என்று புரிகிறதா
திராவிட மாடல் அரசு கொண்டு வந்த திட்டத்தை நிராகரிக்கும்
பத்திரிக்கையாளர்களுக்கு நிதி வழங்குவதை சரியா தவறா என்பதனை தேர்தல் நேரத்தில் மக்கள் புரிந்துகொள்வார்கள். போக்குவரத்துக்கு தொழிலார்கள் போராடிக் கொண்டு இருப்பதும் அரசு அறிந்தும் மௌனம் சாதிப்பதும் தேர்தலில் மக்கள் புரிந்துகொள்வார்கள்.
ஜனநாயக துரோகம், தேர்தல் வரப்போகிறது தமது அரசாங்கத்தை பற்றி தவறாக எழுதக்கூடாது, புகழ்ந்து எழுதவேண்டும் என்பத்ற்காக கொடுக்கப்படும் ஒரு வகையான ஊக்கத்தொகை....
துதி பாட துதி பாட....சபாஷ் மீனா..
அரசுக்கு துதிபாடுபவர்களுக்கு அதிக பொற்கிழியை அள்ளிக் கொடுப்பது அரசருக்கு அழகு.
அது அரசு பொற்கிழி அல்ல.. மக்கள் உழைத்து சம்பாதித்த பணம்.. நடப்பது மன்னர் ஆட்சியும் இல்லை. இருப்பவர் அரசரும் இல்லை. உங்கள் வரிப்பானத்தில் சம்பளம் வாங்கும் ஒரு மக்கள் தொண்டன்.. கேள்வி கேட்காமல் இப்படி உசுப்பு ஏற்றி விடாமல் கேள்வி கேளுங்கள்.. மக்கள் வரி பணத்தில் எதற்கு ஒரு நிறுவன ஊழியருக்கு நிதி தர வேண்டும்.. என கேளுங்கள்.. திறமை இல்லாதவர் தலைமையில் உள்ள அரசாங்கத்தை கேள்வி கேளுங்கள்.. கேலி பேசுவதால் பயன்இல்லை..