வாசகர்கள் கருத்துகள் ( 28 )
ஜிஎஸ்டி அப்டீன்னா என்னனே தெரியாம ஒளறின ஒரு அரசியல் வியாதி... பல்லக்கு தூக்க சில ஜாதி வெறிபுடிச்சவங்க... நீயெல்லாம் இருக்கற இடம் தெரியாம என்னிக்கி மறையறியோ அன்னிக்கி தான் தமிழகத்துக்கு விடிவு காலம்...
டெல்லில பாஜக ஜெயிச்சதுனால நம்மூர்ல பல பேருக்கு நிக்காம போவுதாம்.. மெடிக்கல் ஷாப்புல வழக்கமா தேர்தலுக்கு அப்புறம் ஜெலுசில்தான் காலி ஆகும் .. இந்த வாட்டி பேதி மாத்தறை கெடைக்கமாட்டேங்கிதாம் .. ஆனா பாவம் இந்தி கூட்டணி என்னதான் செய்யும்
குருமா அது இண்டி கூட்டணி இந்தியா என்பது நாடு.. நாடு முக்கியம்னா அந்த இண்டி கூட்டணில இருப்பீவலா ?
கேவலம்.... உனக்கே ஈகோ இருக்கிறதே
பிஜெபி வெற்றி பெற்றதால்.. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் அண்ணன் திருமா....
பிரதர் நீங்க யார சொல்றீங்க? யாரும் சட்டை செய்யற மாதிரி தெரியலையே.
ஏன்.... நீ தான் இல்லாத இண்டி கூட்டணிக்கு தலைமை தாங்கி நடத்தலாம் அல்லவா.. நீ தான் தைரியமான ஆள் ஆயிற்றே... எங்கே சொல்லு பார்ப்போம்.. உனக்கு பிளாஸ்டிக் சேர் கூட கொடுக்க மாட்டார்கள்.... தரையில் உட்கார சொல்லி விட போகிறார்கள் !!!
அவர்களெல்லாம் உங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பது தெரியுமா
கூட்டணி இல்லாத ஒற்றை அரசாங்கம், மத்தியில் நிலையான எதிர்கட்சி இல்லை, அதிகார குவிப்பு அபத்து என்பதனை திருமாவளவன் உணரந்தது போல இந்தியாவில் எந்த ஒரு கட்சித்தலைவரும் உணர்ந்தது இல்லை. ஆனால் தவறான நோக்கத்துடன் திருமாவை கூட்டணி சேர்த்துக்கொண்டிருக்கும் கட்சிகளால் திருமா அரசியல் அநாதை ஆக்கப்படுவார். ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிறது.
இந்தியா கூட்டனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயா தலைமை ஏற்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்
அண்டார்டிக்காவுல இருக்குற மக்களா?