வாசகர்கள் கருத்துகள் ( 31 )
கொய்யால..... வாங்குன காசுக்கு மேல கூவுராண்டா.... இவரது செயலை பார்க்கும் போது அமைதிப்படை படத்தில் அமாவாசை பட்டாபட்டியை துவைக்க... அல்லக்கைகளுக்குள் கடும் போட்டியே நடக்கும்.... அந்த காட்சி தான் நினைவுக்கு வருகிறது.
அன்புமனி எடப்பாடி ய பேசாத பேச்சா ?
இப்படியும் ஒரு பிழைப்பு
எடப்பாடி
எடப்பாடி இப்படித்தான் பேசுவார்,
யாராவது குருமாவுக்கு, முத்தமிழ் வித்தவர் எதிர்கட்சி தலைவர்களை குறித்து செய்த தனிநபர் விமரிசனங்களை போட்டுக் காட்டுங்கள். அதைவிட மோசமாகவா இருக்கிறது இபிஎஸ் விமரிசனம் என்பதை அவரே சொல்லட்டும்.
காஷ்மீரத்து பாப் வெட்டிய பாப்பாத்தி, என மாண்பு மிகு முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களை சொன்னது யார் ? "சாணான், மரமேறி, பனைஏறி, எருமைத் தோலன், அண்டங்காக்கா, கட்டைப்பீடி காமராஜன்.என பாரத ரத்னா கர்ம வீரர் காமராஜரை பேசியது யார் ? பண்டாரம் வாஜ்பாய்,பர___சி அத்வானி என சொன்னது யார் ? காந்தாரி, கவுதாரி, சூர்ப்பனகை ஜெயலலிதா என சொன்னது யார் ?கள்ளத் தோணி வைகோ ,கலாம் என்றாலே கலகம் என சொன்னது யார் ? ஆம் மேலே சொன்ன தனிமனித விமர்ச்சனங்களை தமிழகத்தில் அறிமுகம் செய்தது யார் ? இதற்கான விடையை திருமா அறிந்து கொள்ளட்டும் . பின்பு இபிஎஸ் பற்றி பேசலாம்
தம்பி ஓ சி பிரியாணி நடைய கட்டு
இதை சொல்லுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது. சிறுபான்மையினர் ஓட்டுக்காக இந்துக்களையும் இந்த தேசத்தையும் எவ்வளவு கீழ்த்தரமாக பேச வேண்டுமோ அவ்வளவும் பேசியுள்ளார்.
இவர் என்னமோ யோக்கியர் போல் பேசுகிறார்.
மேலும் செய்திகள்
முகத்தை துடைத்ததை அரசியலாக்குவதா? இபிஎஸ் ஆவேசம்
18-Sep-2025