உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனி நபர் விமர்சனம் அதிர்ச்சியாக இருக்கிறது; திருமாவின் இன்றைய குறி இபிஎஸ்!

தனி நபர் விமர்சனம் அதிர்ச்சியாக இருக்கிறது; திருமாவின் இன்றைய குறி இபிஎஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தினம், தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் இன்று (செப் 25), “தனிநபர் தாக்குதலில் இபிஎஸ் ஈடுபடுவது அதிர்ச்சி அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.நீலகிரியில் தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ் பேசுகையில், ''செல்வப்பெருந்தகை காங்கிரசுக்கு விசுவாசமாக இல்லை. தி.மு.க.வுக்கு தான் விசுவாசமாக உள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியை வளர்க்க பார்க்கவில்லை'' என விமர்சனம் செய்து இருந்தார்.இது குறித்து நிருபர்களிடம் திருமாவளன் கூறியதாவது: இபிஎஸ் தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் இருந்தவர். மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தவர். இந்த பொறுப்பின் அடிப்படையிலும், அவருடைய அனுபவத்தின் அடிப்படையிலும் சமூகத்தில் நல்ல மதிப்பு இருக்கிறது. அவர் இதுபோன்ற தனிநபர் மீது விமர்சனங்களை செய்வது அதிர்ச்சியாக இருக்கிறது. இது அவருக்கு, அவருடைய அரசியலுக்கும் உகந்தது அல்ல என்று நான் கருதுகிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

பேசும் தமிழன்
செப் 26, 2025 08:23

கொய்யால..... வாங்குன காசுக்கு மேல கூவுராண்டா.... இவரது செயலை பார்க்கும் போது அமைதிப்படை படத்தில் அமாவாசை பட்டாபட்டியை துவைக்க... அல்லக்கைகளுக்குள் கடும் போட்டியே நடக்கும்.... அந்த காட்சி தான் நினைவுக்கு வருகிறது.


pakalavan
செப் 25, 2025 22:17

அன்புமனி எடப்பாடி ய பேசாத பேச்சா ?


நிக்கோல்தாம்சன்
செப் 25, 2025 21:21

இப்படியும் ஒரு பிழைப்பு


pakalavan
செப் 25, 2025 20:35

எடப்பாடி


pakalavan
செப் 25, 2025 20:34

எடப்பாடி இப்படித்தான் பேசுவார்,


theruvasagan
செப் 25, 2025 20:09

யாராவது குருமாவுக்கு, முத்தமிழ் வித்தவர் எதிர்கட்சி தலைவர்களை குறித்து செய்த தனிநபர் விமரிசனங்களை போட்டுக் காட்டுங்கள். அதைவிட மோசமாகவா இருக்கிறது இபிஎஸ் விமரிசனம் என்பதை அவரே சொல்லட்டும்.


T.Senthilsigamani
செப் 25, 2025 19:53

காஷ்மீரத்து பாப் வெட்டிய பாப்பாத்தி, என மாண்பு மிகு முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களை சொன்னது யார் ? "சாணான், மரமேறி, பனைஏறி, எருமைத் தோலன், அண்டங்காக்கா, கட்டைப்பீடி காமராஜன்.என பாரத ரத்னா கர்ம வீரர் காமராஜரை பேசியது யார் ? பண்டாரம் வாஜ்பாய்,பர___சி அத்வானி என சொன்னது யார் ? காந்தாரி, கவுதாரி, சூர்ப்பனகை ஜெயலலிதா என சொன்னது யார் ?கள்ளத் தோணி வைகோ ,கலாம் என்றாலே கலகம் என சொன்னது யார் ? ஆம் மேலே சொன்ன தனிமனித விமர்ச்சனங்களை தமிழகத்தில் அறிமுகம் செய்தது யார் ? இதற்கான விடையை திருமா அறிந்து கொள்ளட்டும் . பின்பு இபிஎஸ் பற்றி பேசலாம்


கூத்தாடி வாக்கியம்
செப் 25, 2025 18:47

தம்பி ஓ சி பிரியாணி நடைய கட்டு


Nava
செப் 25, 2025 18:47

இதை சொல்லுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது. சிறுபான்மையினர் ஓட்டுக்காக இந்துக்களையும் இந்த தேசத்தையும் எவ்வளவு கீழ்த்தரமாக பேச வேண்டுமோ அவ்வளவும் பேசியுள்ளார்.


VENKATASUBRAMANIAN
செப் 25, 2025 18:24

இவர் என்னமோ யோக்கியர் போல் பேசுகிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை