வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எனக்கென்னமோ முத்தமிழ் வித்தவர் மாநாடு ஆகிவிடுமா என்று பலத்த சந்தேகங்கள் வருது.
துர்கா அம்மையார் / சபரீசன் மற்றும் அவர் மனைவி - சிறப்பு விருந்தினர்கலா? அவர்கள் ஆசி இல்லாமல் விழா எடுக்க முடியாதே
பழனி முருகன் தரிசனம் உண்டா நிகழ்ச்சி நிரலில்?
வர மறுக்கும் ஆதீனங்களை வழிக்குக் கொண்டு வர சாம தான பேத முறைகள் அவர்களுக்கு நன்கு தெரியும்.
ஏன் காஞ்சி காமகோடி மடம் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கராச்ர்ய சுவாமிகளை ஏன் நேரடியாக அழைக்கவில்லை
ஹிந்து அறநிலைய துறை பணத்தை கொள்ளை அடிக்க நாத்திகர்கள் நடத்தும் மாநாடு , பொய் கணக்கு எழுதப்படும் , முருகன் தமிழ்நாட்டு கடவுள் என்று சொல்லுவது ஒரு அவமானம் . இறைவன் omnipresent என்ற நம்பிக்கைக்கு விரோதம்.
இது தேவை அற்றது. பிற்காலத்தில் விளம்பரதிற்கு மற்றும் உதவலாம். ஆமாம், முதலில் ஹோம குண்டம் வளர்த்து மந்திரங்கள் சொல்வார்களா? காவடி, வேல், சேவல் கொடி ஊர்வலம் உண்டா? ஹிந்துக்கள் கருத்துக்களை கேட்டார்களா?முதலில் முதல்வர் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லட்டும்.
தமிழ் கடவுள் முருக பெருமானை நாம கொண்டா டாம யார் கொண்டாட முடியும். அழகு தமிழின் உருவம் அவர். தமிழ் கடவுளை பெருமை படுத்தினால், தமிழை பெருமை படுத்தியது போல். அவரின் சிலையை தமிழக சட்டசபை வளாகத்திலேயே அமைக்க வேண்டும் என்பது என் ஆவா.
இந்துக்களின் ஓட்டு கிடைக்க வேண்டுமென்றால் பழனி முருகனுக்கு காவடி கூட எடுக்க கூட தயங்க மாட்டார்கள் என்று திமுகவினர் பற்றி துக்ளக் ஆசிரியர் திரு.சோ அவர்கள் சொன்னது இப்போது நிரூபணம் ஆகி கொண்டு இருக்கிறது. சும்மா சொல்லக் கூடாது சோ ஒரு தீர்க்கதரிசி என்பது உண்மை.
யாரு கனவுல முருகபெருமான் மாநாடு நடத்த சொன்னாரு.... அதுவும் கட்டாய நன்கொடை வசூல் செய்து நடத்த வேண்டிய அவசியம் என்ன?பழனி சுற்று புற வசதிகள் கொஞ்சம் கூட முறையாக இல்லை.... இதுல மாநாடு ரொம்ப முக்கியம் அதுவும் நாத்திகன் கட்சி நடத்தும் மாநாடு..... மா....நாடகம்.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
9 hour(s) ago