வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நகர்புறங்களில் வேலை பளுவினால் குறைந்திருக்கலாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தரமில்லை செய்திகள் தவறான அணுகுமுறை என்பதால் மக்கள் பெரும்பாலும் நகைச்சுவை படம் நாடகத் தொகுப்பு என்று பார்க்கிறார்கள் இளைஞரிடையே வேண்டதகாத செயலிகள் பயன்பாடு உள்ளது
எப்படி பயன்படுத்தறாங்க என்பதே கேள்வி.. நம்ம பிரதமர் இந்திய மக்கள் தொகையில் இளைய தலைமுறையினரே அதிகம்ன்னு பெருமைப்பட்டுக்கிட்டு இருக்காரு....
கிராமப்புறங்களில் வசதி உள்ளவர்கள் மட்டுமே இன்டர்நெட்டை ஏர்டெல் ஜியோ பயன்படுத்துகின்றனர்.பிஎஸ்என்எல் ஐ பயன்படுத்த முடியவில்லை.வாய்ஸ் கால் கூட சரியில்லை.பிஎஸ்என்எல் 4ஜி வந்தும் பயன் இல்லை.
கள்ளக் காதல் கொலைகள் கூடும்!
அதாவது 140 கோடி மக்கள் தொகையில் 40 கோடிப்பேரிடம் மட்டும் செல் போன்கள் இல்லை... நூறு கோடி செல் போன் தயாரித்து சீனா பெருந்தொகையை சம்பாதித்து விட்டது..