வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உங்களுக்கு என்ன அருகதை இருக்கு பேச.
நயினார் நாகேந்திரன்சார் ...இவர்கள் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிரார்களோ அப்போதெல்லாம் மறக்காமல் விவசாயிகளின் வயிற்றில் ஏறி மிதிப்பார்கள் ... 1974 இல் காவிரிநதி நீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்காத துரோகம் , பூச்சிமருந்தை ஹெலிகாப்டரில் தெளிப்பதால் ஊழல் , கூட்டுறவு கடனை காட்டாத விவசாயிகள்மீது ஜப்தி நடவடிகை என்ற பெயரில் ஆடுமாடுகள் , பாத்திரங்கள் , பட்டு புடவைகள் போன்றவற்றை எடுத்து சென்றார்கள் ..மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் , விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு அனைத்தையும் செய்வார்கள் ...
மேலும் செய்திகள்
உழவர் நலனுக்கு யோசிப்பது ஏன்? பா.ஜ., கேள்வி
19-Jul-2025