வாசகர்கள் கருத்துகள் ( 16 )
DMK to be wiped out of TN is the agenda of all voters and all other political parties parties.
அத உங்க ஓனர பேச சொல்லு
சார் நீங்கள் தலைவர் நாற்காலி யில் மீண்டும் அமருங்கள்.. இந்த திருட்டு திராவிடத்தை கேள்வி கேட்டு முடக்க வேறு யாரும் இங்கு இல்லை... கடவுளே காப்பாற்று
வெரி நைஸ்
தலைவா தொடர்ந்து உங்கள் குரல் ஒலிக்க வேண்டும். அப்போ தான் திமிர் பிடித்த திராவிடம் ஒழியும்.
பின்னணியில் இவரது தூண்டுதலாக இருக்குமோ?
சூப்பர் சார். ஞாயத்திர்க்காக போராடும் ஒருவருக்கு உங்கள் குரல் சப்போர்ட்டாக இருக்கும். உங்களை விட்டால் ஒருத்தநும் இல்லை. நன்றி சார்
முதலில் அதை சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு , சட்டசபை எதிர்கட்சி தலைவரா , இல்லை கட்சி தலைவரா இல்லை அதில் என்ன நடந்து இருக்கு என்று அரசின் நிர்வாக ரகசியம் எப்படி தெரியுது அதற்க்கே உங்களுக்கு தண்டனை உண்டு ஒரு டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்கின்றனர் என்றால் சட்டப்படி அட்டர்னி ஜெனரல் கலந்து ஆலோசிக்காமல் செய்ய இது பி சே பி அரசாங்கம் இல்லை நீதிமன்றத்தால் குட்டு வாங்க கருப்பு சிவப்பு கலந்த ஆட்சி இது நீர் மூடி கிட்டு இரு
சாதாரண மக்கள் கூட கேள்வி கேட்கலாம் அவர் முன்னாள் பிஜேபி மாநில தலைவர். உன்னை போல் கொத்தடிமை இல்ல வேடிக்கை பார்க்க .
ஆளும் மத்திய அரசின் மாநில முன்னால் தலைவர்
வந்மாங்காய் மன்னர்
ஜனநாயக ஆட்சியில் முதல்வர் வேலை காரன் பிரதமர் பெரிய வேலைக்காரன். தவறை சுட்டி காட்ட யாருக்கும் பயப்பட வேண்டாம்.
ஆம் இந்த ஆட்சி கொள்ளையும்கருப்பு கொலையும்சிவப்பும் கலந்த ஆட்சிதான். அதனால் நான் நேர்மைக்கு இடமில்லை.
நிர்வாக நலனை கருத்தில்கொண்டு புலன் விசாரணை எதிர்பார்த்து அரசு ஊழியர் மீது சந்தேகம் ஏற்பட்டால் தற்காலிக பணி நீக்கம் செய்யலாம். குற்றம் செய்யவில்லை என்று உறுதியானால் இந்த பணி நீக்கம் motivattaai இருக்கலாம். இதனை கண்டுபிடிக்க ஒரு நேர்மையையான விசாரணை இருக்கவேண்டும். அப்போதுதான் mottivetive என்பதற்கு அர்த்தம் உண்டு. அரை சம்பளம் படி பெற்றவர் முழுசம்பளம் பெறுவார். இந்த இழப்பு தொகைக்கு வட்டி வழங்கவேண்டும். இதனை அரசு write of செய்யவேண்டும் அல்லது தவறான நடவடிக்கை எடுத்தவர் இடமிருந்து பிடித்தம் செய்யவேண்டும்.
நீங்கள் யார் ஏற்றுக் கொள்ள? வெட்டிப் பேச்சு!
அடிக்கடி நிறம் மாறும் போல
மேலும் செய்திகள்
முதல்வர் துறையில் நடந்த இடமாறுதல் குளறுபடி!
16-Jul-2025