வாசகர்கள் கருத்துகள் ( 60 )
பெரும்பாலான மத்திய அரசின் திட்டங்களை ஸ்டிக்கர் ஓட்டுகிறார்கள். அப்போ தமிழ்நாட்டின் மூன்று லட்சம் கோடி நிதி எங்கே போகிறது
பெயரிலேயே திருட்டு என்ற அடையய் மொழி உள்ள கழகங்கள் அவை ஸ்டிக்கர் ஒட்டி குடும்பத்திற்கு அரசு கஜானா பணத்தைய திருப்புவதில் தான் கவனம் யேழை எழிய மக்களுக்கு நல தித்திட்டங்கள் என்று சும்மா கைக்கூலி ஊடகங்கள் மூலம் விளம்பரம் நிஜமகா ஸிரோ. இந்த கழகங்களின் தோலை அண்ணாமலை உரித்து காட்டுவதால் மக்களுக்கு புரியா ஆரம்பித்து விட்டது . இன்னி டப்பா டான்சு ஆடி விடும் .மக்கள் நல திட்டங்கள் நிறைய்ய வேர்ற அக்கறைஇல்லை.
இது முழுக்க முழுக்க தமிழக அரசு நிதி...
ஒரு வாதத்துக்கு அப்படி வைத்துக் கொண்டாலும் ஒரு தனிநபரின் பெயரை எப்படி திட்டத்துக்கு வைக்கலாம் ????
நல்லா விளக்கம் சொல்றப்பா...
அடுத்தவர் உழைப்பில் குளிர் காய்வது போல் ஆகி விட்டதே
பொறுப்பு உள்ள மாற்று அரசு வந்தவுடன் பெயர் மாற்றம் அரசு நிலத்தில் சிலைகளை அகற்ற பட்ஜெட்டில் ஒரு தொகையை ஒதுக்க வேண்டும்.
யாராவது திராவிடன பாத்தா உன் சொந்த ஊரு எதுடான்னு கேளுங்க.
வீட்டுக் கழிப்பறைகள் திட்டத்தில் மாநில அரசு பங்களிப்பும் உண்டு. ????அதற்கும் வேறு பெயர் அவசியமில்லை.டிக்கட் வாங்காமல் ரயிலில் பயணம் செய்த இடமாச்சே.
ஸ்டிக்கர் ஓட்டுவது தான் தங்கள் வாழ்வாதாரம் என்று பிழைக்கும் திமுகவிடம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்.
இன்னும் இருக்கிறது பாருங்கள்....நாடு முழுக்க பிரதம மந்திரியின் திட்டம் மூலமாக பல மின்சாரப்பேருந்து வாங்கப்படுகிறது அதற்கு எல்லாம் நாம் திராவிட மாடல் ஸ்டிக்கர் ஓட்டுவோம்.....இதை மனதில் வைத்தே இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது புதிய பேருந்துகளை கொண்டு வரும் திட்டம் சொல்லப்பட்டது அதுவும் மின்சாரப்பேருந்து
மேலும் செய்திகள்
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
39 minutes ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
50 minutes ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago
ஆவணமாகும் பாறை ஓவியங்கள்: தொல்லியல் துறை மும்முரம்
1 hour(s) ago
சோழர் ஆட்சி கல்வெட்டு ஆந்திராவில் கண்டெடுப்பு
1 hour(s) ago
கரூர் சம்பவத்தில் 3 குற்றவாளிகள்
1 hour(s) ago