வாசகர்கள் கருத்துகள் ( 8 )
SIR-ஐ தமிழக மக்கள் எதிர்க்கவில்லை. திமுக தான் எதிர்க்கிறது. SIR-க்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த திமுக தன்னுடைய கட்சிப் பணத்தை தான் செலவிட வேண்டும். தமிழக மக்களின் வரிப்பணத்தை அல்ல. எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மீடியாக்கள், தமிழக மக்களின் வரிப்பணத்தை செலவிடும் திமுகவை கடுமையாக கண்டித்து, இதுபோன்ற தவறுகள் தமிழகத்தில் நடைபெறா வண்ணம் தடுத்து நிறுத்த வேண்டும்.
சாத்திரத்து சோத்துக்கு தாத்தையங்கார் உத்திரவு எதற்கய்யா வேண்டும் தேர்தல் அலுவலக வேலையில் கட்சிகளுக்கு என்ன வேலை கட்சிகளின் தலையீடு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் கொள்ளுப்பாட்டறையில் ஈக்கு என்ன வேலை என்றாற்போலத்தானேய்யா
முன்பு ஒரு முறை பட்டா விவரம் ஒரு ஊரில் சரி பார்க்க வருவாய் அதிகாரிகள் உள்ளூர் மூத்த குடிமக்களிடம் விவரம் சேகரித்தார்கள். அப்போது கட்சியினர் யாரும் இல்லை. கட்சி தன் ஆதரவு வாக்காளர்கள் அதிகம் அறியும். பொது மக்கள் அதிகம் அறிய மாட்டார்கள். வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் , திருத்தம் போன்றவை ஆதாரம் அடிப்படையில் இருக்க வேண்டும். அரசியல் கட்சி, சாதி, மத, இன சங்கம் தலையிட்டால், குழப்பம் தான் மிச்சம்.
ஓட்டு திருட்டு போய் ஓட்டு கொள்ளை...அரசியல் வியாதிகள் கள்ள ஓட்டு சேர்ப்பதற்காக இந்த sir...
கட்சிகளின் ஒப்புதல் வேண்டுமென்றால் அதற்கு அரிசி மூட்டை கோடௌன்லே இருந்திருக்கலாமே எதற்கு சார்
They are giving forms only for those who are EPIC cards already. Those who have shifted from other states are ignored. They should add new voters also. What is the point in scrutinising only the existing voters
உள்ளூர் நிலவரம் என்றால், 200கும் இலவசத்துக்கும் இணங்காத நடுநிலை வாக்காளர்களை தவிர்க்க ஆலோசனை வழங்கப்படும் சாதி சங்கங்கள், மத தலைவர்கள் என்று பழைய குருடி நிலைதான் மிஞ்சும்.
கட்சிக்காரர்கள் தலையீடு இருந்தால் உருப்படாது