வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கடந்த 70 ஆண்டுகளாக திராவிடிய கட்சிகளின் போதனையால் பெரும்பாலான இந்து மதத்தை சார்ந்த மக்கள் மத நம்பிக்கையில் ஆர்வம் காட்டுவதில்லை. முக்கியமாக நாற்பது வயதுக்கு கீழ் உள்ளவர்களில் பெரும்பாலானோர் கடவுள் நம்பிக்கையில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. நமது இறை தலங்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் வந்தால் அதை எதிர்ப்பதில்லை. இலகுவாக கடந்து சென்று விடுகின்றனர். அதனால் எந்த கோயில்களில் எல்லாம் பிரச்சினை வருகிறதோ அவ்விடங்களில் உள்ள கோயில்களை அகற்றிவிட்டு மசூதிகளும் தேவாலயங்களும் கட்டி விடலாம். அப்போது இந்த தொந்தரவு எல்லாம் வராது. அதனால் பெரும்பாலானோர் நிம்மதி அடைவர்.
எப்படியோ கோவில் இடம் பறிபோவது அறியாமல் சண்டை, வாழ்த்துக்கள் இந்துக்களே
ஆன்டி ஹிந்து drug mafia kumbal ஆட்சியில் இதெல்லாம் நடக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.
தொல்லியல் துறைக்கு அந்த நிலத்தை கொடுத்தது யார்? தேவஸ்தானத்தின் இடத்தை பிறருக்கு கொடுக்க தொல்லியல் துறைகும் கலெக்டர் கும் யார் உரிமை கொடுத்தது? அவர்கள் வீடு அப்பா இடமா? முப்பது ஆண்டுகள் ஆனாலும் ஆக்கிரமிப்பு தானே, வாடகை கொடுக்க ஏன் மறுக்கிறார்கள்? கோவில் இடத்தை ஆட்டை போடுவார்கள், சர்ச் மற்றும் மசூதிகளில் வாடகை இல்லாமல் சும்மாவா கொடுக்கிறார்கள்?
திமுக பிரமுகர் யாராவது இந்த இடத்தின் மீது கண் வைத்திருப்பார். இதுதான் திராவிட மாடல்
தமிழகம் முழுதும் தத்திகள் நிறைந்திருக்கும் வேளையில் தொல்லியல் துறையில் அறிவாளிகள்.இருக்கப் போறாங்களா? அன்னிக்கி லஞ்சம் வாங்கிட்டு இந்த இடத்தை குடுத்தாங்க. இன்னிக்கி இருக்கிறவனுக்கு என்ன லாபம்? புதுசா மால் வெட்டுங்க. புது பட்டா குடுத்திருவாங்க. அடுத்த முப்பது வருஷம் ஓட்டலாம்
அது மட்டுமா?மீனாட்சியம்மன் கோவிலில் தரப்படும் பிரசாதமான லட்டு சிறியதாக மாறிவிட்டது-விடியல் ஆட்சி முடியுமுன் உலகிலேயே இல்லாத வகையில் ஒரு பூந்தியை எடுத்து உருட்டு இதுதான் லட்டு எனக்கூறி பக்தரகள் கையில கொடுத்தாலும் கொடுப்பர்-மதுரை கோவில்களில் அறநிலையத்துறையில் நூற்றுக் கணக்கான திருடர்கள் புகுந்து விட்டனரோ என சந்தேகம் வருகிறது-தி மு க ஆடசி வந்தாலே இதே தொல்லைதான்.
ஓசீல எது குடுத்தாலும். முண்டியடித்துக்.கொண்டு வாங்குறவன் இருக்கிற வரை ....
ஹி..ஹி..
தொல்லியல்த்துறையல்ல அது தோல்லையியல்த்துறை போல தெரிகிறது. நஷ்ட ஈடு கொடுப்பது வேறு இடத்தில் கொடுக்காமல் கோவில் இடத்தில் கொடுத்தது கேடித்தனம். கூடுதலாக கோவில் நிலத்துக்கு வேறு ஒரு கோஷ்டியை விட்டு வாடகை வசூலிப்பது அதை விட கேடித்தனம்.
மேலும் செய்திகள்
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு: முழு விபரம் இதோ!
8 hour(s) ago | 2