வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தலைவலி மாத்திரை ரெண்டு ரூவா. ஜுர மாத்திரை 10 ரூவா. கேன்சர் மாத்திரை 100 ரூவா. மருத்துவருக்கு தெரியுமோ? நர்ஸ் சம்பளம்10000 ரூவா. டாக்டர் சம்பளம் 50000 ரூவா. சர்ஜன் சம்பளம் 200000 ரூவா. தெரியுமா டாக்டரே.
இவரு இன்னும் மருத்துவம் பார்க்கும் உரிமம் வெச்சிருக்காரா?
தூத்துக்குடி 100 சென்டிமீட்டர் . கடலூர் விழுப்புரம் 45 சென்டிமீட்டர் .தூத்துக்குடி சென்னை என்றால் ஏன் இந்த வன்மம் அன்புமணியாரே .அரசியல் செய்ய தெரியவில்லையே அய்யா
சரியான கேள்வி...
கூட்டனி பாஜகா அரசையும் கேட்கிறார் என எடுத்துக்கொள்ளாமா
மருத்துவர் அன்பு மணி அவர்களே அருமையான கேள்வி, நல்லா கேட்டிர்கள், ஆனால் ஒரு சந்தேகம், உங்கள் கூட்டணி தலைவர், அதுதான் பிரதமர், நமது தமிழகம் புயல் வெள்ளம் பாதித்தபோது என்ன செய்தார் ? ஒரு ரூபாய் கூட கொடுக்களையே அதையும் கேட்டால் நன்றாக இருக்கும், மூன்று குழுக்கள் வந்து பார்த்தது, நிதி அமைச்சர், மற்றும் ராணுவ அமைச்சர் பார்த்தார், ஆனால் நம்ப ஐந்து வைத்து துரோகம் பண்ணியது யார் ? இது என்ன மாடல் ? குஜராத்திற்கு பாதிப்பு என்றதும் அடுத்த நாளே 1000 கோடி கொடுத்த பிரதமர், தமிழ் மக்களை மட்டும் மனிதர்களாகவே நினைக்கலை, விலங்குகளாக கூட நினைக்கலை, கண்டிப்பாக அனுபவிப்பார்கள்.
இந்த துவேசம் தவிர திராவிட மாடலுக்கு வேறு ஒன்றும் தெரியாது - நல்ல வளர்ப்பு
அன்னைக்கே தலைவர் சொன்னார் ஓட்டு போட்டவங்களுக்கு போடாதவங்களுக்கு எல்லோருக்கும் செய்யறம்நாங்க! செய்வாங்களா இது நம்ம தப்பு
மாடியில் வசிப்பவர்களுக்கும் வெள்ளத்தால் குடிநீர், சாக்கடைப் பிரச்சினைகள் ஏற்பட்டன.அதனால் சுகாதாரக் குறைவுகள் ஏற்பட்டன. வெளியில் போய் பொருட்களை வாங்க முடியாமல் பட்டினியில் தவித்தனர். கட்டிடங்கள் பழுதாகின. தண்ணீரில் மூழ்கி சைக்கிள், இரு சக்கர வாகனங்கள் பழுதாகி நஷ்டம் ஏற்பட்டது. இதெல்லாம் மேட்டுக்குடி ஆட்களுக்கு புரியுமா?.
நாடக உலகம். ஆஸ்கார் அவார்ட் கொடுக்கலாம்
மேலும் செய்திகள்
வெள்ள நிவாரணம் ரூ.2 ஆயிரம் போதாது: திருமாவளவன்
06-Dec-2024